தினசரி செய்திகள்

நீதிமன்ற அலுவல்களை முன்னெடுப்பது தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே விஷேட அறிக்கை !

Wednesday, October 7th, 2020
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் நீதிமன்ற அலுவல்களை முன்னெடுப்பது தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் Covid... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள மினுவாங்கொட – 8000 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைப்பு – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, October 7th, 2020
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் 80 தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சைகள் இடம்பெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, October 7th, 2020
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 246 பேர் அடையாளம் !

Tuesday, October 6th, 2020
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் குடும்பமொன்றை சந்தித்து சென்ற பெண்ணுக்கு கொரோனா !

Tuesday, October 6th, 2020
வவுனியா - தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த குடும்பத்தினர்... [ மேலும் படிக்க ]

48 மணி நேரத்தின் பின்னர் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் – அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல !

Tuesday, October 6th, 2020
இதனடிப்படையில் நாளையதினம் வெளியாகவுள்ள பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை பேருந்திலும் கோரோனா பாதித்த பெண் பயணம் : சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தல் – பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவிப்பு!

Tuesday, October 6th, 2020
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை... [ மேலும் படிக்க ]

‘முடக்கம்’ மக்கள் வாழ்வாதாரத்திற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் -இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, October 6th, 2020
 ‘முடக்கம்’ என்பது எளிதான முறையாக இருந்தாலும் அது இலங்கை மக்கள் வாழ்வாதாரத்திற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

உடன் நடவடிக்கை எடுங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, October 6th, 2020
அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு நோய் பரவுவதை தடுப்பதற்கும் நோயாளர்களை அடையாளம் காணும் PCR பரிசோதனையின்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு பெண்ணுக்கு கொரோனா தொற்று: மறு அறிவித்தல்வரை உடனடியாக நிறுத்தப்பட்ட படகு சேவை!

Tuesday, October 6th, 2020
நயினாதீவு - குறிகட்டுவானுக்கு இடையிலான படகு போக்குவரத்து சேவை இன்றுமுதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலை பயணிகள் கவனத்தில்... [ மேலும் படிக்க ]