தினசரி செய்திகள்

ஓய்வூதிய நடைமுறையிலான பலன்களை உழைக்கும் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதற்கு நடவடிக்கை – ஓய்வூதிய திணைக்கள மேலதிக பணிப்பளர் நாயகம்!

Friday, October 9th, 2020
ஓய்வூதிய நடைமுறையிலான பலன்களை நாட்டில் உள்ள உழைக்கும் அனைத்து மக்களுக்கும் உரித்தாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஓய்வூதிய திணைக்கள மேலதிக பணிப்பளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.!

Friday, October 9th, 2020
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில்  மழை அல்லது டடியுடன் கூடிய மழை பொழிய கூடுமட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு... [ மேலும் படிக்க ]

10 மாத குழந்தையை தாக்கிய கொரோனா தொற்று – ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர்!

Friday, October 9th, 2020
பொரளை - சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தைக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது, சுகயீனம் காணரமாக குறித்த குழந்தை கடந்த 7... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த தலைமையில் விசேட கூட்டம்!

Friday, October 9th, 2020
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் சம்பந்தமாக தெளிவுப்படுத்தும் விசேட கூட்டம் ஒன்றை நடத்த பிரதமர் மகிந்த... [ மேலும் படிக்க ]

இந்திய கடற்றொழிலாளர்களுடன் தொடர்பு – அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம் – காரைநகர், அனலைதீவில் சில பதிகள் முடக்கம்!

Friday, October 9th, 2020
யாழ்ப்பாணம் அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனலைதீவு பகுதியைச் சேர்ந்த கடற் தொழிலில் ஈடுபடும் இருவர் இந்தியாவிலிருந்து... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறையை பலப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, October 8th, 2020
போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் காணப்படும் பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில்... [ மேலும் படிக்க ]

வன்னி மாவட்டத்தில் 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தி – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!

Thursday, October 8th, 2020
வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுங்கள் – அனைத்து உபவேந்தர்களுக்கும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, October 8th, 2020
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு அனைத்து உபவேந்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அதி உச்ச பாதுகாப்புகளுடன் பரீட்சைகள் நடத்தப்படும் – ஆனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, October 8th, 2020
க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த ஐந்தாம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளது – செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மக்களுக்கு வணிகர் கழகம் அறிவிப்பு!

Wednesday, October 7th, 2020
யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளதாகவும் பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருள்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்று... [ மேலும் படிக்க ]