தினசரி செய்திகள்

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக ஐந்து சிறுபான்மையின கட்சிகள்!

Saturday, October 10th, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐந்து சிறுபான்மையினக் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அனைத்து இந்துக்களுக்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி

Saturday, October 10th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கமைவாக அனைத்து இந்து ஆலயங்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் இந்து சமய,... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 15 ஆயிரம் படையினருக்கு பதவியுயர்வு – இராணுவத் தளபதி இறிவிப்பு!

Saturday, October 10th, 2020
இலங்கை இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு பூர்த்தி தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு, 514 அதிகாரிகளும், ஏனைய நிலைகளை சேர்ந்த 14 ஆயிரத்து 140 பேரும், அடுத்த நிலைக்கு தரமுயர்த்தப்படுவதாக இராணுவத்... [ மேலும் படிக்க ]

சாதாரண மக்கள் மத்தியில் கொரோனா கொத்தணி உருவானால் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் – தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு எச்சரிக்கை!

Saturday, October 10th, 2020
சாதாரண மக்கள் மத்தியில் கொரோனா கொத்தணி உருவானால் வைரஸ் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. தாதியர்கள் இருவருக்கு... [ மேலும் படிக்க ]

மூடப்பட்டது இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையம்!

Saturday, October 10th, 2020
இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையத்தின் வாடிக்கையாளர் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டள்ள... [ மேலும் படிக்க ]

கனத்த மழை பெய்யும் சாத்தியம் – அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் வளிமண்டளவியல் திணைக்களம் கோரிக்கை!

Saturday, October 10th, 2020
இலங்கையின் சில பகுதிகளில் கனத்த மழை பெய்யக் கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

சட்ட நடவடிக்கை எடுக்கம்வரை பகிஷ்கரிப்பு – யாழ் பல்கலை கலைப்பீட விரிவுரையாளர்கள் தீர்மானம்!

Friday, October 9th, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலைமுதல் இடம்பெற்ற சம்பவங்களின் போது பல்கலைக்கழகத் துணைவேந்தர் விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டமையைக்... [ மேலும் படிக்க ]

கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா – முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம் !

Friday, October 9th, 2020
கொரோனா அச்சம் காரணமாக மன்னார் ஆயர் இல்லம் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மன்னார் ஆயர் இல்லப் பகுதியில் கட்டிட நிர்மாண வேலையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று தொடர்பில் யாழ் மாவட்டம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொடர்ந்தும் அபாயம் உள்ளது – மாவட்ட அரச அதிபர் எச்சரிக்கை!

Friday, October 9th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒருவருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரச அதிபர் க.மகேசன்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானம் !

Friday, October 9th, 2020
நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய... [ மேலும் படிக்க ]