தினசரி செய்திகள்

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு – அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, October 11th, 2020
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

பலத்த காற்று வீசக்கூடும் –இலங்கை முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள காலநிலை அவதான நிலையம்!

Sunday, October 11th, 2020
இலங்கை முழுவதும் பலத்த காற்று வீசுமென சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்... [ மேலும் படிக்க ]

உயர்நீதிமன்றின் தீர்ப்பு நாளை ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் கையளிப்பு!

Sunday, October 11th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஜனாதிபதி மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியை நாட்டுமக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Sunday, October 11th, 2020
பொதுமக்களுக்குத் தபால் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் மையமாகும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி – அவசரமாக வெளியேறும் மாணவர்கள்!

Sunday, October 11th, 2020
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த கல்லூரிக்கு... [ மேலும் படிக்க ]

மினுவங்கொடை கொரோனா கொத்தணியிலிருந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது – கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும் என இராணுவத் தளபதி வலியுறுத்து!

Sunday, October 11th, 2020
பொதுமக்கள் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திரசில்வா வலியுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

அனைத்து பாதுகாப்பு முன்னெடுப்புகளுடன் நாளை ஆரம்பமாகின்றது உயர்தரப் பரீட்சைகள் – இன்றையதினம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, October 11th, 2020
நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தராத உயர் தரப்பரீட்சை உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுவதற்கான அனைத்து  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட அனைவரும் மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்தவர்கள்- சமூகத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, October 10th, 2020
கொரோனா தொற்றுடன் நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்கள் அனைவரும், மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் தனியார் துறையின் தலையீடு காரணமாக பல மோசடிகள் – ஜனாதிபதி கடும் உத்தரவு

Saturday, October 10th, 2020
வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளில் தனியார் துறையின் தலையீட்டை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். தனியார்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த சுகாதார பாதுகாப்புகளுடன் நாளை நடைபெறுகின்றது புலமைப்பரிசில் பரீட்சை – பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

Saturday, October 10th, 2020
2020ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நாளை (11) நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதுகுறித்துஆவர் மேலும் தெரிவிக்கையில் - ... [ மேலும் படிக்க ]