தினசரி செய்திகள்

நாட்டை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Tuesday, October 13th, 2020
நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ஏனையவர்களுக்கு இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, October 12th, 2020
வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி அரசாங்கம் தந்த பரிசுக்கு ஐந்து வருடம் பூர்த்தியாகியுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் சிறையில் இருந்து தகவல் !

Monday, October 12th, 2020
நல்லாட்சி அரசாங்கம் தந்த பரிசுக்கு ஐந்து வருடம் பூர்த்தியாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் – மக்களுக்கு தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

Monday, October 12th, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் காணப்படுவதாகவும் அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது எனவும் தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் உயர்தர பரீட்சை ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, October 12th, 2020
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த... [ மேலும் படிக்க ]

மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்காதவகையில் வைரஸை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

Monday, October 12th, 2020
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அரசாங்கத்தின் நோக்கமென விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Monday, October 12th, 2020
கொரோனா வைரஸ் பரவலானது குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த முறையுடன் ஒப்பிடும் போது இம்முறை கொரோனா... [ மேலும் படிக்க ]

தேங்காயின் விலையில் மாற்றம்!

Monday, October 12th, 2020
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்களில் இருந்து பெறப்படும் தேங்காய்களின் விலை 55 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த தேங்காய்கள் 60 ரூபாய்க்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவிப்பு!!

Monday, October 12th, 2020
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பித்துள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித... [ மேலும் படிக்க ]

மினுவாங்கொட போன்று மற்றுமொரு கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து – எச்சரிக்கும் இராணுவ தளபதி!

Monday, October 12th, 2020
மினுவாங்கொட கொரோனா கொத்தணி போன்று மற்றுமொரு கொத்தணி ஏற்படும் ஆபத்து உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முதல் சுற்றில், மக்கள் உட்பட பலர் கொரோனாவின்... [ மேலும் படிக்க ]