தினசரி செய்திகள்

சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுங்கள் – பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண !

Tuesday, October 13th, 2020
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே... [ மேலும் படிக்க ]

20ஆவது திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் – அரசாங்கத்திடம் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை!

Tuesday, October 13th, 2020
இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அரசாங்கத்திடம் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை... [ மேலும் படிக்க ]

உலகின் சிறந்த 10 விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் இணைந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்!

Tuesday, October 13th, 2020
கொன்டே நெஸ்ட் சுற்றுலா இதழ் 2020 ஆண்டுக்காக வெளியிட்ட உலகின் சிறந்த 10 விமான நிறுவனங்களில் ஒன்றாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தையும் உள்ளடக்கியுள்ளது. அந்த இதழின் வாசகர்களின்... [ மேலும் படிக்க ]

பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு – அரச ​சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, October 13th, 2020
பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச ​சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. பட்டதாரி பயிலுனர்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு காலவகாசம் – மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு !

Tuesday, October 13th, 2020
செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் பட்சத்தில், புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிவாரண காலமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்த விவகாரம்: அரசு மீதான மக்களின் நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படாது – அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு!

Tuesday, October 13th, 2020
அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

வங்கக் கடல் தாழமுக்கம் மேலும் வலுவடைகிறது – கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Tuesday, October 13th, 2020
வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த தாழமுக்கம் மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம்  வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுங்கள் – முச்சக்கர வண்டி சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை!

Tuesday, October 13th, 2020
வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார், முச்சக்கர வண்டி மற்றும் போக்குவரத்து சேவை வழங்கும் வாடகை முச்சக்கர வண்டி சாரதிகளிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் – பரீட்சை எழுத மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, October 13th, 2020
நிக்கவெரட்டிய கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவியை புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்ற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் இலவச கல்வியினை வழங்கும் நாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை!

Tuesday, October 13th, 2020
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவையாற்றும் அனைத்து ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை புதுப்பித்துகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை... [ மேலும் படிக்க ]