தினசரி செய்திகள்

நாட்டின் தற்போதைய கல்வி முறையில் மாற்றத்’தை கொண்டுவரும் தீவிர முயற்சியில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் – பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித்துடன் விசேட சந்திப்பு!

Thursday, October 15th, 2020
நாட்டில் தற்போதுள்ள கல்விக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்புகள் தொடர்பில், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கும் பேராயர் கார்தினால் மெல்கம்... [ மேலும் படிக்க ]

பொது விடுதிகளில் தங்கி பணிபுரிவோர் அதுகுறித்து நிறுவனத்தின் பிரதானியிடம் அறிக்கவும் – இராணுவத்தளபதி !!

Wednesday, October 14th, 2020
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொது விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருபவர்கள் அதுகுறித்து தமது நிறுவனத்தின் பிரதானியிடம் அறிவிக்க வேண்டியது அவசியமென இராணுவத் தளபதி... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாண ஊடக மன்றம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

Wednesday, October 14th, 2020
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு நீதிகோரி யாழ். ஊடக மன்றம் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் மகேசன் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர்... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்களை அழைத்துவர விரைவில் நடவடிக்கை – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Wednesday, October 14th, 2020
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதற்காக சென்ற இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு மீளவும் அழைத்து வரும் செயற்பாடுகள் அடுத்த மாதம்முதல் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தில் 141 சிறிய குளங்கள் புனரமைப்பு – விவசாயிகளும் குளங்களின் பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் – கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெரிவிப்பு!

Wednesday, October 14th, 2020
இவ்வாண்டு வவுனியா மாவட்டத்தில் 141 சிறிய குளங்களின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

அபாய நிலையிலிருந்து இன்னமும் யாழ் மாவட்டம் விடுபடவில்லை – அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை!

Wednesday, October 14th, 2020
யாழ் மாவட்டத்தில் இதுவரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டு வைத்தியசாலைகளில் அனைத்து வகை குருதிக்கும் தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர அழைப்பு விடுக்கிறார் வைத்தியர் மயூரன்!

Wednesday, October 14th, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ்.குடாநாட்டு வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் தெரியப்படுத்துங்கள் – யாழ். மாவட்ட மக்களிடம் அரச அதிபர் கோரிக்கை!

Wednesday, October 14th, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவான 021 222 5000 என்ற... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை – அச்சத்தில் மக்கள்!

Tuesday, October 13th, 2020
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வீதியால் சென்ற வயோதிப பெண்ணிடமிருந்து 4 பவுன் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு... [ மேலும் படிக்க ]

யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அருகில் இருந்து பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருள்கள் மீட்பு – தீவிர விசாரரணையில் பொலிஸார்!

Tuesday, October 13th, 2020
யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின் பகுதியில் உள்ள குளத்திற்கு அண்மையில் இருந்து  ஆர்.டி.எக்ஸ் மற்றும் ரி.என்.ரி மருந்து கலக்கப்பட்ட 4 கிலோ 3 கிராம் வெடி மருந்து பொதி மற்றும்... [ மேலும் படிக்க ]