தினசரி செய்திகள்

நாட்டில் அதிகரிக்கிறது கொரோனா தொற்றாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனையில் மூவருக்கு தொற்றுறுதி!

Friday, October 16th, 2020
வெளிநாட்டில் இருந்து வருகைதந்த 6 பேர் உட்பட நாட்டில் நேற்றையதினம் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்தநிலையில்... [ மேலும் படிக்க ]

நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகளை மூன்று வருடங்களுக்குள் தீர்த்து வைப்பேன் நீதி அயமைச்சர் உறுதி!

Friday, October 16th, 2020
நீதியை நிலைநாட்டும் நடைமுறையை செயற்திறன் மிக்கதாகவும், துரிதமானதாகவும் மாற்றுவதற்காக செயற்றிட்ட முகாமைத்துவ அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அத்துடன் இதற்காக நீதியமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

யாழ் வைத்தியசாலை முன்பாக கைக்குண்டுடன் இளைஞர் கைது!

Friday, October 16th, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!

Friday, October 16th, 2020
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த. உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு... [ மேலும் படிக்க ]

எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளின் தொழிலாளர்களுக்கு இத்தாலி அரசாங்கம் வழங்கியுள்ள விஷேட சலுகை!

Thursday, October 15th, 2020
எட்டு வருடங்களின் பின்னர் இத்தாலியில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளீர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. இந்த சுற்றறிக்கையை இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த 12 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Thursday, October 15th, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிப்பட்டுள்ளதாக இராஜாங்க... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை – இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் ஆரம்பம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, October 15th, 2020
பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது அத்துடன் சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 31 இற்கு முன்னர் மாணவர்களுக்கான சீருடை துணியை வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, October 15th, 2020
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அதிபர்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்’வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல்!

Thursday, October 15th, 2020
தற்போது நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சருக்கு... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தம் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நிலைப்பாடுகளும் இல்லை – அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Thursday, October 15th, 2020
நாட்டில் தற்போது பேசுபொருளாக உள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில வித்தியாசங்கள் தொடர்பாகவே கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று அமைச்சர் விமல் வீரவங்ச... [ மேலும் படிக்க ]