டிசம்பர் 31 இற்கு முன்னர் மாணவர்களுக்கான சீருடை துணியை வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Thursday, October 15th, 2020பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அதிபர்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்’வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இம்முறை பாடசாலை சீருடை துணிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 4 அரச நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக 11,000 மில்லியன் மீற்றர் துணி விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தடை!
இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!
கையூட்டல் விவகாரம்: 62 பேருக்கு எதிராக தீர்ப்பு !
|
|