பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு பேக்கரி உரிமையாளர்கள் – பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!
Thursday, October 1st, 2020பொருட்களின் விலைகள் தினசரி அதிகரித்து வரும் நிலை யில் பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான சிரமத் திற்குள்ளாகியுள்ளனர் என இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ள போதிலும், பேக்கரி பொருட்களின் விலைகள் அதி கரிக்காமல் ஒரே நிலையில் இருப்பதால் பேக்கரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக அதன் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
வடமராட்சி விவசாயிகள் வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டவில்லை!
18 வயது யுவதி உட்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி!
சீன இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் கடமையாற்றவில்லை - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!
|
|