தினசரி செய்திகள்

வலி தெற்கு பிரதேசபையே எமது வயிற்றில் அடிக்காதே – ஜனாதிபதி பிரதமரிடம் நீதி கெட்டு மருதனார்மட வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

Thursday, October 29th, 2020
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி சந்தைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை... [ மேலும் படிக்க ]

அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம்!

Wednesday, October 28th, 2020
அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் ஊரடங்கு வேளையில் பயணிக்கும் போது தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் 31 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு!

Wednesday, October 28th, 2020
கொரோனா தொற்று நிலைமை காரணமாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஒத்திவைக்க... [ மேலும் படிக்க ]

கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு புதிய போக்குவரத்து கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Wednesday, October 28th, 2020
கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு, போக்குவரத்து கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்துதுறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

உலக உணவுத்திட்ட பிரதிநிதி பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளருடன் விஷேட சந்திப்பு!

Wednesday, October 28th, 2020
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

வெற்று கார்பன் பேனா குழாய்கள், பற் தூரிகைகள் மீள் சுழட்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம் – விரைவில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர!

Wednesday, October 28th, 2020
 இந்நிகழ்ச்சித் திட்டத்தை அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதை கட்டாயமாக்குவதற்கான ஒன்றை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை... [ மேலும் படிக்க ]

அத்தியவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல நடவடிக்கை – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020
நாட்டின் தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020
இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவிற்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

மக்கள் அச்சம் கொள்ள தேவவையில்லை – தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!

Tuesday, October 27th, 2020
எதிர்காலத்தில், நோய் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றுறுதியானவர்களை, வைத்தியசாலை அல்லாத சிகிச்சை மையங்களில் தடுத்து வைத்து, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற அனைத்து பரீட்சைகளும் விரைவில் டிஜிட்டல் மயமாகும் – அமைச்சரவையில் தீர்மானம்!

Tuesday, October 27th, 2020
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படுகின்ற பரீட்சை செயன்முறையை நவீனமயப்படுத்த வேண்டுமென அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]