தினசரி செய்திகள்

நாடு தொடர்பிலான கரிசனையுடன் ஒட்டுமொத்த மக்களும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் பிரமர் கோரிக்கை!

Thursday, October 29th, 2020
சுகாதார வழிமுறைகளை மக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் நாடு தொடர்பிலான கரிசனையுடன்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 3 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் – கட்சி தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து தீர்மானம்!

Thursday, October 29th, 2020
எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய அன்றைய தினம் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு பல ஆபத்தான நோய்களாலும் பதிக்கப்பட்டிருந்தனர் – தொற்று நோயியல் நிபுணர் அறிவிப்பு!

Thursday, October 29th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களில் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுடத் சமரவீர... [ மேலும் படிக்க ]

நடைமுறைக்கு வந்தது 20 ஆவது திருத்தச் சட்டம் !

Thursday, October 29th, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல  தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

செயலிழந்தது பி.சி.ஆர். இயந்திரம் – 48 மணிநேரத்திற்குள் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராணுவதளபதி உத்தரவு!

Thursday, October 29th, 2020
ராகம வைத்தியசாலையில் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு என பயன்படுத்தப்பட்ட பிசிஆர்சோதனை இயந்திரம் பழுதடைந்துள்ளதால் சுமார் 20 ஆயிரம் பிசிஆர் சோதனை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய 11,552 பி.சி.ஆர் பரிசோதனைகள் – யாழ்ப்பாணத்திலும் சில பகுதிகள் முடக்கம்?

Thursday, October 29th, 2020
விடத்தல்பளையில் தனிமைப்படுத்தலில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கும் நேற்று கொரோனா  தொற்றுறுதியாகியுள்ளது. அதேநேரம், பருத்தித்துறை சுகாதார வைத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மிகப்பெரிய கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெறும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி!

Thursday, October 29th, 2020
யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைக் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. நாட்டில்... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மத வழிபாடுகளில் ஈடுபடுங்கள் – சுகாதார அமைச்சு வேண்டுகோள்!

Thursday, October 29th, 2020
மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. விஷேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான... [ மேலும் படிக்க ]

வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வது பாதிப்பினை ஏற்படுத்தும்!

Thursday, October 29th, 2020
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதானது பாதிப்பினை ஏற்படுத்தும் என உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் குழுவொன்று... [ மேலும் படிக்க ]

வலி தெற்கு பிரதேசபையே எமது வயிற்றில் அடிக்காதே – ஜனாதிபதி பிரதமரிடம் நீதி கெட்டு மருதனார்மட வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

Thursday, October 29th, 2020
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி சந்தைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை... [ மேலும் படிக்க ]