தினசரி செய்திகள்

கரவெட்டி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களது தகவல்களை தருமாறு பணிப்பாளர் கேதீஸ்வரன் வசர வேண்டுகோள்!

Saturday, November 7th, 2020
யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தமது விபரங்களை அறியத்தருமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

மேலும் 400 பேருக்கு கொரோனா – இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Saturday, November 7th, 2020
நாட்டில் மேலும் 400 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றினால் 30ஆவது மரணம் பதிவானது!

Saturday, November 7th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 30 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணனி – பட்டம் பெற்றும்வரை கடன் தொகையை செலுத்த தேவையில்லை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Friday, November 6th, 2020
பல்கலைக்கழக மாணவ மாணவியர் அனைவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நாற்பத்து ஓராயிரம் மாணவ... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றைக் கண்டறியும் Antigen பரிசோதனை அடுத்த வாரம் முதல் அறிமுகம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, November 6th, 2020
கொரோனா தொற்றைக் கண்டறியும் Antigen பரிசோதனை அடுத்த வாரம்முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் Antigen பரிசோதனை தொகுதிகள் ஆய்வுக்கூடத்தில் சோதனைக்குட்படுத்தப்படுவதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

34 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

Friday, November 6th, 2020
கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கை பிரஜைகள் 34 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டார், அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட பாடத்திட்டங்கள் தொடர்பிலான அறிக்கையை கோருகின்றது கல்வி அமைச்சு!

Friday, November 6th, 2020
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் எதுவரையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பில் அறிக்கையொன்றைக் கோருவதற்கு கல்வி... [ மேலும் படிக்க ]

துல்லியமான தரவின்றி கொரோனாவை எதிர்த்துப் போராடுவது கடினம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, November 6th, 2020
பி.சி.ஆர் சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் வெளியிடுவதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் வரை நாட்டில் கொவிட்-19 பரவலை எதிர்த்து சரியான தரவுகளை இணைப்பது கடினம் என்று அரச... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் நிறுவனங்களில் தொழில்புரியும் பெண் பணியாளர்கள் தொடர்பில் இலங்கை தொழில் திணைக்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Friday, November 6th, 2020
கைத்தொழில் நிறுவனங்களில் தொழில்புரியும் பெண் பணியாளர்களை இரவு நேர பணியில் ஈடுபடுத்துவதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகளை தொழில் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும்!

Friday, November 6th, 2020
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தினை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கிராமிய... [ மேலும் படிக்க ]