34 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
Friday, November 6th, 2020கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கை பிரஜைகள் 34 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டார், அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக COVID-19 தொற்றை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
'உசாவிய நிஹண்டய்' திரைப் படத்தின் தடை உத்தரவு நீங்கியது!
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைபு வர்த்தமானியில்!
சங்குப்பிட்டியில் கோர விபத்து : பெண்ணொருவர் பலி!
|
|