தினசரி செய்திகள்

பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு – இரத்த தானம் செய்ய முன்வாருங்கள் என பொதுமக்களிடம் இரத்த வங்கியின் பணிப்பாளர் அவசர வேண்டுகோள்!

Friday, November 6th, 2020
இலங்கையின் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று நிலைமைகளினால்,... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவடைந்தன உயர்தரப் பரீட்சை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தர தெரிவிப்பு!

Friday, November 6th, 2020
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா நோய்... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

Thursday, November 5th, 2020
மக்கள் மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை மின்சகத்திவள அமைச்சும், நீர்விநியோக சபையும் விடுத்துள்ளன. மேல்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – எச்சரிக்கும் வானிலை அவதான நிலையம்!

Thursday, November 5th, 2020
மத்திய, வட மத்திய, ஊவா, வட மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில் மாலை அல்லது... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற பேரவையின் இரண்டாவது கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி !

Thursday, November 5th, 2020
இருபதாவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையின் இரண்டாவது கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன் முதலாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]

நாட்டை முடக்காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை!

Thursday, November 5th, 2020
நாடுமுழுவதையும் முடக்காமல் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்த வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனால் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர் – 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர் என கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் அறிவிப்பு!

Thursday, November 5th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வியாழக்கிழமை வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கொரோன வைரஸை அடக்குவதற்குத் தீர்வொன்று கிடைக்கும் வரை நாட்டை முடக்கமாட்டேன் – ஜனாதிபதி திட்டவட்டம்!

Thursday, November 5th, 2020
 “வைரஸை அடக்குவதற்குத் தீர்வொன்று கிடைக்கும் வரையிலும் நாட்டை முழுயாக மூட முடியாது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனோ தொற்றாளருடன் பயணித்தவர்களை இனம் காண நீதிமன்றை நாடியுள்ள யாழ்ப்பாணப் பொலிஸார்!

Wednesday, November 4th, 2020
யாழ்ப்பாணத்தில்  கொரோனோ தொற்றுடன் தொடர்புடைய நபர்களுடன் பேருந்தில் பயணித்த ஆறு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை இனம் கண்டு தனிமைப்படுத்த யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனா சந்தேகம் தொடர்பில் இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
கொரோனா சந்தேகம் தொடர்பில் இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனைகள் முடிக்கப்பட வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]