தினசரி செய்திகள்

மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி – இதுவரை 5 ஊடகவியலாளர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் – சுகாதார தரப்பினர் அறிவிப்பு!

Wednesday, November 4th, 2020
நாடாளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பிற்காக சென்று கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் ஓர் ஊடகவியலாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நாட்டில் இதுவரை 5 ஊடகவியலாளர்கள் தொற்றுக்குள்ளான... [ மேலும் படிக்க ]

கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கடற்படையினர் நடவடிக்கை!

Wednesday, November 4th, 2020
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கடற்படையினரால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.. பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு, ஒரு வாரத்திற்குள் நிவாரணத் தீர்வு – அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
தமது உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள் நிவாரணத் தீர்வு... [ மேலும் படிக்க ]

அபாயகரமானநிலையைகருத்திற்கொண்டுவீட்டில்இருந்து கற்றலை முன்னெடுங்கள் – மாணவர்களிடம் இலங்கைதமிழ்ஆசிரியர்சங்கம் கோரிக்கை!

Wednesday, November 4th, 2020
கொரோனா தொற்று பரவல் நிலை காரணமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் மாவணர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.... [ மேலும் படிக்க ]

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் பலியான இலுப்பக்கடவை கிராம உத்தியோகத்தர்…!

Wednesday, November 4th, 2020
மன்னார் - இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தர் தாக்குதல் சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 54 வயதுடைய குறித்த கிராம... [ மேலும் படிக்க ]

மக்கள் அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
நாட்டு மக்கள் தேவையை விட அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மினுவங்கொடை , பேலியகொட கொத்தணிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் நேற்றையதினம் 409 பேருக்கு கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை 48 மணி நேரத்தில் மீண்டும் நாட்டுக்கு அழைதது வர ஜனாதிபதி நடவடிக்கை!

Wednesday, November 4th, 2020
சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைதது வர ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி சவுதி அரேபியாவில் 150 இடங்களில் தங்கியுள்ள... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் உள்ள பகுதிகளில் மருந்துகளை விநியோகிக்க விசேட தபால் சேவை – பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அரச வைத்தியசாலைகளிலிருந்து மருந்துகளை விநியோகிக்கும் விசேட நடவடிக்கை தபால் திணைக்களத்தினூடாக... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்களின் பிரச்சினைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

Wednesday, November 4th, 2020
கொரோனா பரவலினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொலைபேசி இலக்கங்களினூடாக... [ மேலும் படிக்க ]