தினசரி செய்திகள்

பேலியகொடை கொரோனா கொத்தணி பணத்தாளினூடாக பரவியது – சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Wednesday, November 4th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க காரணமாக இருந்த கொழும்பு பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியில் எப்படி வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

வர்த்தக நிலையத்தில் பாரிய தீ – காத்தான்குடியில் சம்பவம்!

Tuesday, November 3rd, 2020
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் பல கோடி பெறுமதியான... [ மேலும் படிக்க ]

பாண் விநியோகத்தில் கொரோனா பரவும் அபாயம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Tuesday, November 3rd, 2020
கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மிகக் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவு  விநியோகம் தொடர்பாக உரிய அக்கறை... [ மேலும் படிக்க ]

வடதாரகையை திருத்த 40 மில்லியன் தேவை – காங்கேசன்துறை துறைமுகத்தில் நீண்டகாலமாக தரித்துள்ளது என தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை கப்பலின் திருத்தப்பணிகளுக்கு 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படுவதாக பிரதேச செயலகத்தினால்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் குழு தொடர்பாக விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு!

Tuesday, November 3rd, 2020
வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் அரசியல் பின்புலமுள்ள குழு தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி... [ மேலும் படிக்க ]

நாட்டில் 11 ஆயிரத்து 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 23 பேர் மரணம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் 275 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மேலும் 39 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா – கொவிட் -19 தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
பொலிஸ் அதிகாரிகள் மேலும்  39 பேர்  கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராஜகிரியவில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 23 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில்ட நாடு செல்ல வேண்டிய திசையை மக்களே தீர்மானிக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
தற்போதைய கொரோனா தொற்றுடன் நாடு செல்ல வேண்டிய திசையை நாட்டின் மக்களே தீர்மானிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஶ்ரீகருத்து தெரிவித்த... [ மேலும் படிக்க ]

இதுவரை 50 சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு!-

Tuesday, November 3rd, 2020
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா தொற்றினால் இதுவரை 50 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

Tuesday, November 3rd, 2020
கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் 23 ஆவது மரணமும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொட்டாஞ்ச்சேனை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரும்... [ மேலும் படிக்க ]