தினசரி செய்திகள்

சுகாதாரப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு 14 நாட்கள் முடக்கப்பட்டது நெடுந்தீவு!

Monday, November 2nd, 2020
தற்போதைய கொரோனா தாக்கம் மிகவும் தீவிரமடைந்த நிலையில் காணப்படுவதாலும் புங்குடுதீவு வேலணைப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டமையாலும் நெடுந்தீவின் சுகாதாரப்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தவறியுள்ளனர் – கொரோனா பரவல் தொடர்பில் ஜனாதிபதி குற்றச்சாட்டு!

Monday, November 2nd, 2020
கொரோனா பரவல் தொடர்பில் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தவறியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி இதன் காரணமாகவே நாடு தற்போதைய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும்... [ மேலும் படிக்க ]

பிரதான அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தம் – குடிவரவு – குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!

Monday, November 2nd, 2020
நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், இன்று 2 ஆம் திகதிமுதல் மறு அறிவித்தல்வரை, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்துக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் நாளை கூடுகின்றது நாடாளுமன்றம்!

Monday, November 2nd, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி காரணமாக இந்த வாரம் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை ஒரு நாள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு – சுவாச நோயாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்!

Monday, November 2nd, 2020
நாட்டின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாககவும் குறிப்பாக தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது என்றும... [ மேலும் படிக்க ]

கொரோனா இறப்புகள் இரண்டு அடிப்படையில் பதிவாகின்றன – 22 ஆவது கொரோனா மரணம் தொடர்பில் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் விளக்கம்!

Monday, November 2nd, 2020
இலங்கையில் கொரோனா தொடர்பான இறப்புகள் இரண்டு வகைகளின் அடிப்படையில் பதிவாகின்றன என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். இதன்படி, இவை நேரடியான கொரோனா... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த 228 பேர் வீடுதிரும்பினர்!

Monday, November 2nd, 2020
கொரோனா தொற்று தொடர்பில் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்த 228 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். முப்படையினரால் பராமரிக்கப்படும் ஐந்து... [ மேலும் படிக்க ]

ஒரு நாட்டில் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவது எளிதான காரியம் அல்ல – பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Monday, November 2nd, 2020
சில தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்றவகையில் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை – மாநகர சுகாதார தரப்பினர் அதிரடி நடவடிக்கை!

Monday, November 2nd, 2020
யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் வீரியம் மக அதிகரிப்பு – தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வு!

Sunday, November 1st, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மிக வீரியமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இந்நிலையில் களுபோவில... [ மேலும் படிக்க ]