தினசரி செய்திகள்

மேல் மாகாணத்திற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு – ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட 68 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Sunday, November 1st, 2020
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நவம்பர் 9ஆம் திகதி காலை 5மணி வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் கொரோனா... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைகளை மீறி பூசை வழிபாடு – வடமராட்சியில் சீல் வைக்கப்பட்டது ஆலயம்!

Sunday, November 1st, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி - கம்பர்மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி வழிபாடுகள் நடத்தியதால் ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன், பூசகர் மற்றும் பூசையில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி முடிவு – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, November 1st, 2020
நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த 24 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட நபர்கள் இருப்பதால் நவம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து... [ மேலும் படிக்க ]

கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் உண்மைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. யாழ் மாவட்ட செயலகம் தகவல்!

Sunday, November 1st, 2020
யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எனினும் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என யாழ் செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடல் நீர்... [ மேலும் படிக்க ]

அரச கட்டின அங்கியை தயாரிப்பதற்கு பண்டைய பாரம்பரியத்தின் படி ஜனாதிபதி நூல் வழங்கிவைப்பு!

Saturday, October 31st, 2020
அரச கட்டின பெருவிழாவுக்கான கட்டின அங்கியை தயாரிப்பதற்காக பண்டைய பாரம்பரியங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கரங்களினால் நூல் வழங்கி வைக்கப்பட்டது. அரச கட்டின... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பாதீட்டு விவாதத்திற்கான நாட்களை குறைப்பது குறித்து அவதானம்!

Saturday, October 31st, 2020
கொரோனா தொற்று காரணமாக புதிய ஆண்டக்கான பாதீட்டு விவாதத்திற்கான நாட்களை குறைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்கமைய எதிர்வரும், 3 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

மேலும் 60 பொலிஸாருக்கு கொரோனா தொற்று – 1,500 பொலிஸார் தனிமைப்படுத்தலில் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Saturday, October 31st, 2020
நாட்டில் மேலும் 60 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அஜித் ரோகண தெரிவித்துள்ளார். அத்துடன் இதன் காரணமாக... [ மேலும் படிக்க ]

எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட கைச்சாத்திடப் போவதில்லை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!

Saturday, October 31st, 2020
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட இலங்கை கைச்சாத்திடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார். சகோதர மொழி வார இதழ்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 20 ஆவது கொரோனா மரணமும் பதிவானது – நாடு முழுவதும் அச்ச நிலையில்!

Saturday, October 31st, 2020
நாட்டில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 12 ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பத்தாயிரத்தை கடந்தது கொரோனா தொற்று – தீவிர நடவடிக்கையில் சுகாதார தரப்பினர்!

Saturday, October 31st, 2020
நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. இதன்படி, நேற்று மட்டும் 633 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின்... [ மேலும் படிக்க ]