தினசரி செய்திகள்

எச்சரிக்கையாக இருங்கள்கு பொது மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Friday, January 22nd, 2021
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் மொபைல் கட்டணம் செலுத்தும் பயன்பாடுகள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவில் வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை உருவாகும் – ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் அறிக்கை!

Friday, January 22nd, 2021
எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவிலேயே வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை இருக்கும் என ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒவ்வொரு 5... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி மாதம் 15 முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும்!

Thursday, January 21st, 2021
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிமுதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் அறிவிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, January 21st, 2021
வடக்குக் கிடக்கு உள்ளிட்ட மாகாண சபைத் தேர்தல்களை நடத்த தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிகேவா தெரிவித்துள்ளார். தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக ரயில்வே துறையின் பங்களிப்பு அதிகரிப்பு – அமைச்சர் உதய கம்மன்பில!

Thursday, January 21st, 2021
எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக கடந்த வருடம் ரயில்வேதுறை 28 சதவீத பங்களிப்புக்களை வழங்கியிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தற்சமயம் 32 சதவீதம் வரை... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, January 20th, 2021
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் மத, கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு முன்னெடுக்கப்படமாட்டாது – இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Wednesday, January 20th, 2021
தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க... [ மேலும் படிக்க ]

முப்படையினர், பொலிசார், சுகாதார தரப்பினருக்கே இலவசமாக வழங்கப்படும் – கொரோனா தடுப்பூசி தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து!

Wednesday, January 20th, 2021
கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவுடன் முதலில் முப்படைகளுக்கும், பொலிசாருக்கும், சுகாதார தரப்பினருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

எதற்கும் ஒரு வரையறை உள்ளது – நீதிமன்றத்தின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, January 20th, 2021
நீதிமன்றத்தை அவமதித்தால், அதற்கு தண்டிக்க முடியும். உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் எல்லையற்றது. அதை நாடாளுமன்றமும் நடைமுறைப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் : ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு – ஜனவரி 31 இல் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, January 20th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ளன. இந்நிலையில் நேற்றையதினம் இரண்டு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]