தினசரி செய்திகள்

இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி !!

Saturday, January 23rd, 2021
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 27... [ மேலும் படிக்க ]

தரம் 5 மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, January 23rd, 2021
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி அடிப்படையில் மாணவர்களைப் பாடசாலைக்குச் சேர்க்கும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் – அஸ்ட்ரா செனெகா நிறுவனம் எச்சரிக்கை!

Saturday, January 23rd, 2021
பிரித்தானியாவில் ஒக்ஸ்வர்ட் அஸ்ட்ரா செனெகா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் இடையூறு ஏற்படக் கூடும் என அந்நிறுவனம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

மன்னாரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா – 123 பேருக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுறுதி – இருவர் மரணம்!

Saturday, January 23rd, 2021
மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தல்!

Saturday, January 23rd, 2021
இன்று ஆரம்பிக்கப்பட்ட வார இறுதியில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

தேர்தல் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு வன்னி பிரதேசவாசிகளுக்கு கால அவகாசம் – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, January 22nd, 2021
2020 ஆம் ஆண்டிற்கான தேர்தல் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பக் காலம் முடிவடைந்துள்ளது என்றாலும், வன்னி தேர்தல் பிரிவில் வசிக்காத காரணத்தினால் பெயர்கள் நீக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

அன்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்க இலங்கையில் அனுமதி!

Friday, January 22nd, 2021
கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான அன்ட்ரா செனிகா என்னும் தடுப்பூசிக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இந்த தடுப்பூசிக்கு அனுமதி... [ மேலும் படிக்க ]

இலுப்பையடி சந்தியில் கோர விபத்து – இருவர் படுகாயம்!

Friday, January 22nd, 2021
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து காரொன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து நேற்று இரவு... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கையாக இருங்கள்கு பொது மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Friday, January 22nd, 2021
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் மொபைல் கட்டணம் செலுத்தும் பயன்பாடுகள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவில் வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை உருவாகும் – ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் அறிக்கை!

Friday, January 22nd, 2021
எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவிலேயே வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை இருக்கும் என ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒவ்வொரு 5... [ மேலும் படிக்க ]