சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தல்!
Saturday, January 23rd, 2021இன்று ஆரம்பிக்கப்பட்ட வார இறுதியில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இத்தினங்களில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீர் விநியோக பணிகளுக்கு தடை இல்லை – அமைச்சர் ஹக்கீம்!
கைபேசிகள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
20,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று சந்தைக்கு விநியோகம் - நாளைமுதல் நாடுமுழுவதும் விநியோகிக்கவும...
|
|