செய்திகள்

சிங்கப்பூரில் விசா எல்லையை மீறி தங்கியிருக்கும் இலங்க்சியர் தொடர்பில்  விடுக்கப்பட்ட அவார செய்தி!

Monday, May 18th, 2026
சிங்கப்பூரில் விசா அல்லது தங்குமிடம் அனுமதிக்கும் கால எல்லையை மீறி தங்கியிருப்பது கடுமையான குற்றமாகும் என சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

எந்தவித பணியிலும் ஈடுபடாது வேதனம் பெற்ற 5 வைத்தியர்கள் -மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் சிறிபவானந்தராஜா நடவடிக்கை!

Monday, May 18th, 2026
.....வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் ஐந்து மருத்துவர்கள் எந்தவித பணியிலும் ஈடுபடாமல் வேதனம் பெற்றுள்ளமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாணத்திற்குட்பட்ட... [ மேலும் படிக்க ]

இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோர்  அதிகரிப்பு – 4 விசேட மருத்துவ நிபுணர்களே உள்ளதாக சுட்டிக்காட்டு!

Monday, May 18th, 2026
மஹரகம புற்றுநோயியல் மருத்துவமனையின் இரத்தப் புற்றுநோய் பிரிவின் தரவுகளின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2,000 இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாகப் பதிவாவதாக... [ மேலும் படிக்க ]

போர்க்கள அணு ஆயுதப் பயிற்சிகளை ஆரம்பித்தது பெலாரஸ்!

Monday, May 18th, 2026
நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்தி, செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தும் பயிற்சிகளைத் தனது இராணுவம் தொடங்கியுள்ளதாக பெலாரஸ்... [ மேலும் படிக்க ]

உகாண்டாவில் எபோலா கோரத்தாண்டவம் – அவசரநிலையை அறிவித்தஉலக சுகாதார நிறுவனம் !

Monday, May 18th, 2026
காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, இதனை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

இடைக்காலத் தடையுத்தரவைப் பெற நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்! – பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!

Monday, May 18th, 2026
இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக கௌரவ நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய வட மாகாண மேல் நீதிமன்றம், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும்... [ மேலும் படிக்க ]

மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும்  – எதிர்வுகூறுகிறார் பிரதீபராஜா!

Sunday, May 17th, 2026
.....எதிர்வரும் 30ஆம் திகதிக்கிடையில் மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலையின் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச முக்கியஸ்தர்களைச் சந்தித்த கட்சியின் மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜீவன் !

Sunday, May 17th, 2026
.......வேலணை பிரதேச சபையின் கட்சி சார் உறுப்பினர்களூடான  செயற்பாடுகள் மற்றும் பிரதேச சபையின் அமர்வில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்த முன்னாயத்தக் கூட்டம் ஒன்று இன்று (17) கட்சியின்... [ மேலும் படிக்க ]

பிரதேச சபையின் செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் கலந்தாராய்வு!

Sunday, May 17th, 2026
....ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கட்சி உறுப்பினர்களுடனான சபையின் மாதாந்தக் கூட்டம் தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் ஒன்று இன்று (17) கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்சிவகுரு பாலகிருஸ்ணன்... [ மேலும் படிக்க ]

நெடுநாள் நண்பன் அமரர் சிவகுமாரனின் சகோதரன் பூதவுடலுக்கு செயலாளர் நாயக டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, May 17th, 2026
...தோழர் டக்ளஸ் தேவானந்தா தனது நெடுநாள் நண்பனான அமரர் சிவகுமாரனின் சகோதரரானசண்முகநாதன் சக்திகுமாரனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தனது நெடுநாள் நண்பாரான அமரர்... [ மேலும் படிக்க ]