செய்திகள்

இலங்கை கல்வி நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியானது!

Friday, April 19th, 2024
இலங்கை கல்வி நிர்வாக சேவை (Sri Lanka Education Administrative Service) ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலிய தாக்குதலுக்கு ‘உடன் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை! / ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஓமான் கண்டனம்!

Friday, April 19th, 2024
ஈரான் நகரம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமனம்!

Friday, April 19th, 2024
ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார நிபுணர் பிரதீப் குருகுலசூரிய... [ மேலும் படிக்க ]

உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்பு – நுகர்வோர் விவகார அதிகார சபை அதிரடி நடவடிக்கை!

Friday, April 19th, 2024
சுற்றுலாப் பயணிகள் நடமாடும் வீதி உணவு என்ற பெயரில் இயங்கி வரும் உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார... [ மேலும் படிக்க ]

இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பம்!

Friday, April 19th, 2024
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (19) காலை 7 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 6 மணிவரை இடம்பெற்றது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்திய... [ மேலும் படிக்க ]

காரைநகர் காணி ஒன்றில் வெடிபொருள் – நாளையதினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
யாழ் காரைநகரில் காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கடற்படை... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் அமைகின்றன மின் உற்பத்தி நிலையங்கள் – குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
யாழ்ப்பாணம் தீவகத்தில் அமையவுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அப்பகுதி மக்களிற்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில்  கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சியான காலநிலை – நீர் ஆவியாவதை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
கடும் வறட்சியான காலநிலை காணப்படுவதால் அதிக நீர் ஆவியாகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பளை கரந்தாய் பகுதி LRC காணிகளில் வசிக்கும் மக்களின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Friday, April 19th, 2024
பளை கரந்தாய் பகுதியில்  LRC காணிகளில் வசிக்கும் மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-   கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி கரந்தாய்  பிரதேசத்தில்  காணி சீர்திருத்த... [ மேலும் படிக்க ]

சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள் – ஈ.பி.டி.பியின் ஊடகப் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, April 19th, 2024
தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலைபோயுள்ளவர்கள் அவர்களது பணப்பெட்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கம் தரப்பினரே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி... [ மேலும் படிக்க ]