வெளிநாட்டு செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் – இந்தியவீரர்கள் நால்வர் பலி!

Monday, February 18th, 2019
காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தணியும் முன்பே இன்றும் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 4 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் 66 பேரின் சடலங்கள் மீட்பு!

Monday, February 18th, 2019
நைஜீரியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 66 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றங்களுடன்... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு மின்கலங்களின் பாகங்கள் தயாரிப்பு!

Monday, February 18th, 2019
எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய மின்கலங்களின் ( Battery) பாகங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க இராணுவ விமானங்கள் வெனிசூலாவில்! சர்வாதிகார செயல் என்கிறார் ஜனாதிபதி!

Monday, February 18th, 2019
வெனிசூலாவுக்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன், அமெரிக்க இராணுவ விமானங்கள் கொலம்பிய எல்லை நகரமான குகுடாவை அடைந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெனிசூலா மக்கள், அரசியல்... [ மேலும் படிக்க ]

தொழிற்சாலையில் 05 பேர் சுட்டுக் கொலை!

Saturday, February 16th, 2019
அமெரிக்கா சிகாகோ நகரில் தொழிற்சாலை ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் 05 பேரை சுட்டு கொலை செய்துள்ளார். இந்த தாக்குதலில் காவற்துறை உத்தியோகத்தர்கள் 05 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

எரிவாயு லொரி, பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

Saturday, February 16th, 2019
கென்யாவில் எரிவாயு டேங்கர் லொரியும் மினி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 6 பேர் பலத்த... [ மேலும் படிக்க ]

ஒரு நாளுக்கு மேல் நாயைக் கட்டினால் சிறை – பங்களாதேஷ் அரசு!

Saturday, February 16th, 2019
பங்களாதேஷில் ஒரு நாளுக்கு மேல் நாயைக் கட்டிப்போட்டால் 6 மாதங்களுக்கு சிறைத் தண்டனை அல்லது குற்றப் பணத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் அவசர நிலைமையைப் பிரகடனப்படுத்த திட்டம்!

Friday, February 15th, 2019
அமெரிக்காவில் தேசிய அவசரநிலைமையைப் பிரகடனப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மெக்சிகோ - அமெரிக்க எல்லைச் சுவரை நிர்மாணிப்பதற்கான... [ மேலும் படிக்க ]

ரிக் ரொக் செயலிக்கு விரைவில் தடை!

Friday, February 15th, 2019
இளைஞர், யுவதிகள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ரிக் ரொக் அப்பினை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிக் ரொக் எனப்படும் செயலியால் மாணவர்கள், பெண்கள்... [ மேலும் படிக்க ]

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பில் 1,112 பேரை கைது செய்ய உத்தரவு!

Friday, February 15th, 2019
கடந்த 2016 ஆம் ஆண்டு துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதி அந்த புரட்சியை முறியடித்தார்.... [ மேலும் படிக்க ]