தொழிற்சாலையில் 05 பேர் சுட்டுக் கொலை!
Saturday, February 16th, 2019அமெரிக்கா சிகாகோ நகரில் தொழிற்சாலை ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் 05 பேரை சுட்டு கொலை செய்துள்ளார்.
இந்த தாக்குதலில் காவற்துறை உத்தியோகத்தர்கள் 05 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் முன்னாள் பணி புரிந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக மீண்டும் ஏஞ்சலா மெர்கல்!
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!
இந்திய விமானங்கள் பயணிப்பதற்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்!
|
|