எரிவாயு லொரி, பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 9 பேர் உயிரிழப்பு!
Saturday, February 16th, 2019கென்யாவில் எரிவாயு டேங்கர் லொரியும் மினி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குறித்த விபத்து தொடர்பாக கெரிசோ பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
சிரிய விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு வேண்டும் – பிரான்ஸ்!
தகவல் திருட்டு குற்றச்சாட்டுக்களுக்கு இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் - ரஷ்யா மிரட்டல்...
உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா 126 ஆவது இடம் - தவறான கணிப்பு என்கிறது ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா!
|
|