தினசரி செய்திகள்

அதிகாரிகளின் அசமந்தப் போக்கு – யாழில் மண்கலந்த நீர் விநியோகம்!

Tuesday, January 28th, 2025
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது - யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

Tuesday, January 28th, 2025
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்றுமுதல் தொடர் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, January 28th, 2025
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்றுமுதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியல்!

Monday, January 27th, 2025
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 34 பேரும் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்காக பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைக் கொள்வனவு செய்யும் போது  தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் – சுகாதாரத் துறை!

Monday, January 27th, 2025
பாடசாலை மாணவர்களுக்காக பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர்... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Monday, January 27th, 2025
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று (27.01.2025) திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு நம்பகமான பங்காளியாக மட்டுமல்ல,  நம்பகமான நண்பர் என்பதையும் இந்தியா   மீண்டும் நிரூபித்துள்ளது – இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே!

Monday, January 27th, 2025
இந்தியா - இலங்கைக்கு நம்பகமான பங்காளி மற்றும் நம்பகமான நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பெயரிடப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு!

Monday, January 27th, 2025
Henley Passport Index குறியீட்டில் தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கையின் கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி 2023 ஆம் ஆண்டில் உலகளவில் நூறாவது இடத்திலிருந்த... [ மேலும் படிக்க ]

முதல் 25 நாள்களில்  129 வீதி விபத்தக்கள் பதிவு –  பொலிஸ் ஊடகப்பிரிவு!

Monday, January 27th, 2025
2025 ஜனவரி 1 முதல் 25ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கை 129 என்றும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 24... [ மேலும் படிக்க ]

நீக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!

Saturday, January 25th, 2025
நீக்கப்பட்ட தனது பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  தாக்கல்... [ மேலும் படிக்க ]