தினசரி செய்திகள்

நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான் – மூத்த பேராசிரியர் அருண குமார!  

Saturday, January 25th, 2025
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும் என  ருஹுணு... [ மேலும் படிக்க ]

ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும் – மக்களை அச்சுறுத்தும் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள்!

Friday, January 24th, 2025
இம்முறை பெரும்போக பருவத்தில் ஒரு கிலோ நெல்லுக்கான கொள்முதல் விலை 140-170 ரூபாயாக அதிகரித்திருப்பதால், எதிர்காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும் என்று சிறு மற்றும்... [ மேலும் படிக்க ]

மூச்சு எடுப்பதற்கு சிரமம் – மூளாய் – வேரம் பகுதியில் பெண் ஒருவர் பலி – மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருரும் திடீரென கிழே விழுந்து உயிரிப்பு!

Friday, January 24th, 2025
யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்றையதினம் (22) உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் - வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின்... [ மேலும் படிக்க ]

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் –  தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை!

Friday, January 24th, 2025
தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில்... [ மேலும் படிக்க ]

“2025 யாழ்ப்பாணம்வர்த்தக கண்காட்சி” ஆரம்பம் – பார்விட அலைமோதும் ஆயிரக்கணக்கான மக்கள்!

Friday, January 24th, 2025
யாழ்ப்பாண தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், நடத்தப்படும் "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2025" இன்றையதினம் பெரும் எதிர்பார்ப்புகளுடன்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மண்டபம்!

Friday, January 24th, 2025
இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள  யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் தற்போது மூன்றாவது முறையாக  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மண்டபம்,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி!

Friday, January 24th, 2025
நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்றையதினம் (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று... [ மேலும் படிக்க ]

யாழில் தொடர்ச்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வயர்கள்!

Thursday, January 23rd, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய வயர்கள் திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

பொன்னாலையில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Thursday, January 23rd, 2025
இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு சுழிபுரம் பகுதியில் வைத்து கஞ்சாவுடன், 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]

அனுமதி வழங்க முன்னரே இறக்குமதி செய்ய சிலதரப்பினர் முயற்சி – வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, January 22nd, 2025
அரசாங்கம் முறையான அனுமதி வழங்க முன்னரே வாகனங்களை இறக்குமதி செய்ய சிலதரப்புகள் முயற்சிப்பதாக சுங்கத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலும் துபாய் மற்றும் ஜப்பான்... [ மேலும் படிக்க ]