தினசரி செய்திகள்

பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியானது அறிவிப்பு!

Thursday, February 13th, 2025
பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்றைய தினம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நலன்புரி கொடுப்பனவுகள் சபை இந்த அறிவித்தலை ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

தையிட்டி விகாரை விவகாரம்- பௌத்தசாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு!

Thursday, February 13th, 2025
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மஹிந்த ராஜபக்ஷ வீட்டை விட்டு வெளியேறுவார்  – நாமல் ராஜபக்ஷ!

Wednesday, February 12th, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு சிவில் அமைப்பினர் குறிப்பிட வேண்டியதில்லை. வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய... [ மேலும் படிக்க ]

மின்வெட்டு – முதலில் ஒரு குரங்கு மீது பழி – தற்போது கடந்த அரசாங்கங்கள் மீது குறி – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

Tuesday, February 11th, 2025
மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்... [ மேலும் படிக்க ]

சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை!  

Tuesday, February 11th, 2025
சீன தேசிய இன விவகார ஆணையத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் உயிரிழப்புக்கள் உட்பட பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை!

Tuesday, February 11th, 2025
கடந்த ஆட்சியாளர்கள் மீது குற்றஞ்சுமத்துவதை நிறுத்திவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் உயிரிழப்புக்கள் உட்பட பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய... [ மேலும் படிக்க ]

யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய விவகாரம் – மேலும் ஒருவர் கைது!

Tuesday, February 11th, 2025
அண்மையில், யாழ். கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள்  அத்துமீறி உள் நுழைந்த குழு, இளைஞன் ஒருவரை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்குதல் நடாத்தியது. குறித்த... [ மேலும் படிக்க ]

 தீயிட்டு எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!

Tuesday, February 11th, 2025
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வன்முறை குழு ஒன்று தீயிட்டு எரித்துள்ளது. இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

12 ஆம் திகதிமுதல் காங்கேசன்துறை – நாகபட்டினம்  கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

Monday, February 10th, 2025
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ்... [ மேலும் படிக்க ]

தாயை இழந்த ஆட்டுக்குட்டி – பாசத்துடன் பாலூட்டுகின்ற நாய் – யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

Monday, February 10th, 2025
யாழ். - தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்று வருகின்றது. தாய் ஆடானது குட்டி ஈன்ற... [ மேலும் படிக்க ]