தினசரி செய்திகள்

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்கள் ஜே.வி.பியினரே – விரைவில் நீதிமன்றம் செல்வோம் என எச்சரிக்கும் முன்னாள் எம்.பி!

Monday, February 10th, 2025
இழப்புக்களை ஏற்படுத்தியவர்கள் தான் தற்போது நாம் இழப்பீடுகள் பெற்றுக் கொண்டமையை விமர்சிக்கின்றனர். எமது இல்லங்களை தீக்கிரையாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள், அதற்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவர் சந்திப்பு!

Monday, February 10th, 2025
யாழ் மாவட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகளை நேற்று இரவு யாழில்  உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவரை சந்தித்தார். குறித்த சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

தேங்காய் ஒன்றின் சில்லறை விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 88 வீதத்தால் அதிகரிப்பு!

Monday, February 10th, 2025
  2025 ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இந்நாட்டில் தேங்காய் ஒன்றின் சில்லறை விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 88 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும்... [ மேலும் படிக்க ]

சீனாவின் சகோதர பாசம்” யாழ்ப்பாணத்தில்!

Monday, February 10th, 2025
சீனாவின் சகோதர பாசம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, February 9th, 2025
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத்... [ மேலும் படிக்க ]

சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு  நடவடிக்கை -சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்!  

Sunday, February 9th, 2025
சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு அடுத்த மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ... [ மேலும் படிக்க ]

சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு  நடவடிக்கை -சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்!

Sunday, February 9th, 2025
சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு அடுத்த மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் திடீர் மின் தடை – இயல்புக்கு வர  பல மணிநேரம் ஆகும் என தெரிவிப்பு!

Sunday, February 9th, 2025
மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். இன்று காலை மின்சார விநியோக... [ மேலும் படிக்க ]

முறிந்து விழும் அபாயத்தில் மின் கம்பம் – செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மக்கள் அச்சம்!

Saturday, February 8th, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மின் கம்பம் ஒன்று முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது. குறித்த மின் கம்பமானது வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, வடக்கு மாமுனை... [ மேலும் படிக்க ]

 கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் மீட்பு!

Saturday, February 8th, 2025
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதைப்பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]