தினசரி செய்திகள்

யாழ் எம்.பிக்களுக்கு டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி பெற்றுத் தரப்பட்டது – கஜேந்திரகுமார் எம்பி தெரிவிப்பு!

Friday, February 14th, 2025
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பெற்றுத் தரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இன்றுமுதல்  மின்வெட்டு இருக்காதாம் – கூறுகின்றது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு!

Friday, February 14th, 2025
நாடாளவிய ரீதியில் இன்றுமுதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேர... [ மேலும் படிக்க ]

கட்டைக்காட்டில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வு!

Friday, February 14th, 2025
யாழ். கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவைகளிலிருந்து விலகல் –  5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தகவல்!

Friday, February 14th, 2025
2,000 வைத்தியர்கள் சுகாதார சேவைகளிலிருந்து விலகிக்கொண்டதாகவும் சுமார் 5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் – மைத்திரி இடையே விசேட சந்திப்பு!  

Friday, February 14th, 2025
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

பிரதமர்  ஹரிணி யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றாரா? – பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்  என இந்திக அனுருத்த தெரிவிப்பு!

Friday, February 14th, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த... [ மேலும் படிக்க ]

மின் தடை – விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு!

Friday, February 14th, 2025
நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின் தடை குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவில், மின் பாவனையாளர் ஒன்றியத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம்... [ மேலும் படிக்க ]

இன்றும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடை – அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு!

Thursday, February 13th, 2025
இன்றும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி மாலை 5 மணி... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!  

Thursday, February 13th, 2025
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றையதினம் (12) கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு,... [ மேலும் படிக்க ]

மின் விநியோகக் கட்டமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து விலகுகின்றதா இந்தியாவின் அதானி குழுமம்!

Thursday, February 13th, 2025
மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில்... [ மேலும் படிக்க ]