தினசரி செய்திகள்

வீதியில் சென்ற நபரிடம் பணம் மற்றும் மதுபான போத்தல்களை கொள்ளையடித்த இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது!

Tuesday, February 18th, 2025
வீதியில் சென்ற நபர் ஒருவரது 25 ஆயிரம் ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல்களை கொள்ளையடித்த இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

Tuesday, February 18th, 2025
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை  சூட்சுமமாகக் கடத்திச் சென்ற பாரவூர்தியை கைப்பற்றிய கொடிகாமம் பொலிஸார்!

Monday, February 17th, 2025
யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில்  சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை  சூட்சுமமாகக் கடத்திச் சென்ற பாரவூர்தி ஒன்றை கொடிகாமம்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலர் மரணம் – சடலத்தை அடக்கம் செய்ய திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவு!

Monday, February 17th, 2025
தீயில் எரிந்த சாவகச்சேரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீர்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் தமிழினி என்ற 34 வயதுடைய குடும்பப்... [ மேலும் படிக்க ]

2025 நிதியாண்டின் வரவிருக்கும் மாதங்களுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பு!

Monday, February 17th, 2025
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, 2025 நிதியாண்டின் வரவிருக்கும் மாதங்களுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை இன்று (17) நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

பல்வேறுபட்ட தரப்பினர் கோரிக்கைகளுடன் வருகை தந்திருந்த போதிலும் பிரதமர் ஹரிணியை  சந்திக்க சந்தர்ப்பம் மறுப்பு – முல்லை மக்கள் குற்றச்சாட்டு! 

Monday, February 17th, 2025
முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திப்பதற்கு பல்வேறுபட்ட தரப்பினர் வருகை தந்திருந்த போதிலும் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருந்ததாகத்... [ மேலும் படிக்க ]

மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அழைப்பு – திட்டம் தன்னிடம் இல்லை என்கிறார் ரணில்!

Monday, February 17th, 2025
எதிரணிகளை வழிநடத்துவதற்காக நாடாளுமன்றம் வருமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிரணி உறுப்பினர்களுடன் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இராணுவத்தினருக்கான விசேட பணிப்புரை!

Monday, February 17th, 2025
மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவத்தினரும் தமது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

 திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு !

Saturday, February 15th, 2025
யாழில் நேற்றிரவு திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பன் கோகிலவாசன் (வயது - 59) என்ற நபரே இந்த இவ்வாறு... [ மேலும் படிக்க ]

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி பங்களிப்புடன் வத்திராயனில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் திறந்து வைப்பு!

Saturday, February 15th, 2025
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம்  நேற்று (14) திறந்துவைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பூர்த்தியடையாமல் காணப்பட்ட வத்திராயன்... [ மேலும் படிக்க ]