தாயை இழந்த ஆட்டுக்குட்டி – பாசத்துடன் பாலூட்டுகின்ற நாய் – யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!
Monday, February 10th, 2025
யாழ். – தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்று வருகின்றது.
தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அண்மையில் குட்டி ஈன்ற நாய் தாயை இழந்த ஆட்டுக் குட்டியின் பசியைப் பாலூட்டி போக்க வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தட்டுப்பாடு ஏற்படாது - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை - உணவுப் பொருட்களை பதுக்குவோருக்கு எதிராகவ...
மீண்டும் போராட்டம் ஏற்படாத வகையில் பொருளாதாரம் கட்டமைகப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி!
|
|
|


