சிறப்புச் செய்திகள்

அன்று தென்னிலங்கையுடன் தேன்நிலவு – இன்று தீர்வு வழங்காதென்று சுயலாபக் கூச்சல் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 18th, 2023
வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி வல்லரசு நாடுகளும் கூட பொருளாதார வீழ்ச்சி கண்ட வேளை வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத் தீவை தன் ஆளுமையால் தற்காத்தவர் ஜனாதிபதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

நாடு முழுமையாக நிமிராத நிலையிலும் பாதீட்டில் மக்கள் நலன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, November 18th, 2023
எமது நாட்டின் பொருளாதார நிலைமையானது, இன்னமும் முழுமையான சுமுக நிலைக்கு வந்துவிடவில்லை. அதனை சுமுக நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்த நிலையில் எமது தேசிய உற்பத்திகளை மேலும்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கடற்றொழிலுக்கு விசேட நிதி – சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துவோம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, November 18th, 2023
வடக்கின் கடற்றொழிலை மேலும் விருத்தி செய்கின்ற வகையில், வடக்கின் கடற்றொழில் தொடர்பிலான வசதிகளை மேற்கொள்வதற்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நீர் வேளாண்மைக்கனெ 200... [ மேலும் படிக்க ]

குறுகிய அரசில் சுயலாபமே குடிநீர் பிரச்சினை தீரா பிரச்சினையாக தொடர்வதற்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 18th, 2023
எமது பகுதியினைப் பொறுத்தவரையில், குடிநீர் பிரச்சினை என்பது நீண்டகால பிரச்சினையாகவே தொடர்ந்து வருகின்றது. இதற்கொரு தீர்வாக நாம் இரணைமடு குளத்தின் உயரத்தினை அதிகரித்து, கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

சிறி தொழில் முயற்சிக்கு பெரு நிதி – அமைச்சர் டக்ளஸ் வரவேற்பு!

Saturday, November 18th, 2023
எமது நாட்டை உற்பத்தி பொருளாதாரம் நோக்கிக் கொண்டு செல்வதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கனெ சுமார் 30 பில்லியன் ரூபா நிதி... [ மேலும் படிக்க ]

அரச நிலங்கள் விவசாயிகளுக்கு – வாழ்வாதாரங்களை அதிகரிக பெரும் வாய்ப்பாக அமையும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 18th, 2023
விவசாயத்துறை வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, அரச விவசாய காணி நிலங்களை விவசாய மக்களுக்கே உரித்தாக்கிக் கொடுப்பது, கல்வியினை இலக்காகக் கொண்ட விவசாயத்துறையினை நவீனமயப்படுத்துவது,... [ மேலும் படிக்க ]

வரவு – செலவுத் திட்டத்தில் இன சமத்துவம் – வரவேற்கின்றார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, November 18th, 2023
நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு நடவடிக்கைகளுக்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தெடர்பில் இதுவரையில்  அவர்களது உறவினர்களில்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த எம்மைத்தவிர யாரும் முன்வரவில்லை – அமைச்சர் டக்ளஸ்!

Saturday, November 18th, 2023
இந்த அரசாங்கம் இன முரண்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அதாவது, இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசாங்கங்கள் இன பாகுபாடுகளையே முன்னெடுத்து வருவதாக ஒரு சிலர் தங்களது சயலாப... [ மேலும் படிக்க ]

சிந்திப்பதை நிறுத்திய தோழர் சங்கரையாவிற்கு சிரம்தாழ்ந்த அஞ்சலி மரியாதை – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Thursday, November 16th, 2023
மானுட விடியலை நேசித்து மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணம் ஆக்கியோருக்கு மரணமில்லை. அவர்கள் இறப்பினும் இறந்ததாக சொல்லப்படுவதில்லை,.. மாறாக,.. சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்கள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸை சந்தித்த கூட்டமைப்பின் MP செல்வம் அடைக்கலநாதன் – மன்னார் கடற்றொழிலாளர் தொடர்பில் கலந்துரையாடல்!

Wednesday, November 15th, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் இன்று(15) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]