சிறப்புச் செய்திகள்

வரவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் வெற்றிபெறும் தரப்பில் கதாநாயகர்களாக இருப்பது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, May 10th, 2024
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாசைகளை ஈ.பி.டி.பியால் பெற்றுக்கொடுக்க முடியும் – வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, May 10th, 2024
தமிழ் மக்களின் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே  நிறைவேற்றிக் கொடுக்கும். அத்துடன் அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின்  செயலாளர் நாயகமும்  கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கட்சியின் தீவக செயற்பாட்டாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்.

Friday, May 10th, 2024
அமைச்சரும் ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தீவகத்தின்  வேலணை, ஊர்காவற்றுறை நெடுந்தீவு மற்றும் காரைநகர் ஆகிய  பிரதேசங்களை உள்ளடக்கிய... [ மேலும் படிக்க ]

குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – ஏற்படும் இடையூறுகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Friday, May 10th, 2024
......... புங்குடுதீவு, குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவானுக்கும் இடையிலான பயணிகள்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கு புதிய மின்பிறப்பாக்கி – . சாதாரண தரப் பரீட்சை காலத்தில் இணைப்புத் துண்டிப்பும் இடை நிறுத்தம் – அமைச்சர் டக்ளசுடனான சந்திப்பில் துறைசார் அதிகாரிகள் இணக்கம்!

Thursday, May 9th, 2024
.............. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரையில்,  யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்களை துண்டிக்காது நெகிழ்வுப்... [ மேலும் படிக்க ]

புலோப்பளை அறத்திநகர் கடல்றொழிலாளர்கள் கோரிக்கை – இறங்குதுறை மற்றும் வீதியை அமைக்கும் வகையில் திட்டம் தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Thursday, May 9th, 2024
புலோப்பளை, அறத்திநகர் கடல்றொழிலாளர் சங்கத்தினரின் தொழில் நடவடிக்கைகளுக்காக  இறங்குதுறை மற்றும் அதனோடு குறித்த இடத்திற்கு சொல்லும் வீதியையும்  அமைக்கும் வகையிலான... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காணும் நோக்கில் கிளிநொச்சி கண்ணகைபுரத்தில் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, May 9th, 2024
கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காணும் நோக்கிலான மக்கள்  சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு மக்களுடன்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது கிராம சேவையாளர்கள் நியமனம் – பிரதமர் தினேஸ் அமைச்சர் டக்ளஸ் ஆகியோரும் பிரசன்னம்!

Wednesday, May 8th, 2024
கிராம சேவையாளர்கள் தரம் மூன்றிற்கான பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Monday, May 6th, 2024
நெடுந்தீவு  பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும்  என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் – மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உறவினர்கள் கோரிக்கை!

Monday, May 6th, 2024
பல நாள் படகில் சர்வதேச கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்த முற்பட்டவேளையில் இடைநடுவே சீசெல்ஸ் கடற்படையினால் காப்பாற்றப்பட்டு சீசெல்ஸ் நாட்டில்... [ மேலும் படிக்க ]