சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – 15 வருடகால கனவை நனவாக்கிய கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள்!

Wednesday, May 15th, 2024
...... கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின்  மைதானத்திற்கு செல்லும் பிரதான பாதையை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் முன்பதாக பாடசாலையின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Wednesday, May 15th, 2024
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Wednesday, May 15th, 2024
கிளிநொச்சி இரணைமடு பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் பணியாற்றும் 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் போலித் தேசிய மாயையிலிருந்து விடுபடத் தொடங்கிவிட்டனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, May 12th, 2024
பொது வேட்பாளர் விடயம் என்பது தமிழ் மக்களுக்கு பயனற்ற விடயம். அதை முன்னெடுப்பது தோல்வியிலேயே முடியும் என மக்கள் வெளிப்படையாக கூறத்தொடங்கியுள்ளதானது தமிழ் மக்கள் தம்மை... [ மேலும் படிக்க ]

வருத்தப்படாத வாலிபர் சங்க உள்ளக விளையாட்டு அரங்கை வினைத் திறனாக செயற்படுத்த கட்சி நிதியிலிருந்து விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்த அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 11th, 2024
இளவாலை மக்கள் ஒன்றியத்தின் புலம்பெயர் நிதிப் பங்களிப்பில், இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டு அரங்கினை வினைத் திறனாக... [ மேலும் படிக்க ]

உருண்டோடிக்கொண்டிருக்கும் உருழைக்கிழங்குகளால் தமிழ் மக்களின் உரிமைகளை பெறமுடியாது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, May 11th, 2024
நீரின் ஊடாக நெருப்பையும் கொண்டு செல்லும் ஆற்றல் உள்ளவர்கள் ஈ.பி.டி.பியினர் என்ற அரசியல் அச்சம் காரணமாகவே ஆங்காங்கே பதுங்கியிருந்த சில தமிழ் தரப்புக்களை ஒன்றிணைத்து உருழைக்கிழங்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் துரித நடவடிக்கை – வந்தடைந்தது நெடுந்தீவுக்கான புதிய மின் பிறப்பாக்கி!

Saturday, May 11th, 2024
நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்ட மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக, அதிசக்தி வாய்ந்த மின்பிறப்பாக்கி... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தின் விவசாய முன்மாதிரி கிராமமாக தெரிவானது ஈவினை புன்னாலைக்கட்டுவன் கிராமம் – அமைச்சர் டக்ளஸ் விவசாயிகளின் எதிர்பர்ப்புகள் குறித்து ஆராய்வு!

Saturday, May 11th, 2024
நாடு தளுவிய ரீதியில் விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு மாவட்ட ரீதியில் முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் முகமாக யாழ்... [ மேலும் படிக்க ]

காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராய்ந்து நியாயமான தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
மக்களின் சுகாதார நலன்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலமைகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

முன்று தீவுகளின் மின் கட்டண குறைப்புக்கு அமைச்சரவை பத்திரம் – தீவகத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, May 10th, 2024
நெடுந்தீவு நயினாதீவு அனலைதீவு ஆகிய மூன்று தீவகளிலும் வாழும் மக்களின் மின்சார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவுள்ளதுடன் அப்பகுதிகளில் காற்றலை மின்... [ மேலும் படிக்க ]