சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவின் பிரதான கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது புதிய மின் பிறப்பாக்கி – மின்சார பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

Saturday, May 18th, 2024
நெடுந்தீவு  பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வரும் என... [ மேலும் படிக்க ]

மீள் புனரமைக்கப்பட்ட கல்மடு குளத்தில் நன்னீர் மீன் அறுவடையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, May 17th, 2024
கல்மடு குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகளின் அறுவடை  காலம் நெருங்கியுள்ள நிலையில் அதன் அறுவடை ஆரம்ப நிகழ்வை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாய பூர்வமாக  ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் AI தொழில் நுட்பத்துடன் விவசாய செய்கை – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!

Friday, May 17th, 2024
........... நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்நிலையில் அதனை முன்னெடுக்க தயாராக உள்ள   ... [ மேலும் படிக்க ]

இத்தாவில் மாதுளைச் செய்கை தோட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – விரிவாக்கம் தொடர்பில் ஆராய்வு!

Friday, May 17th, 2024
..... பளைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மாதுளைச் செய்கை மாதிரித் தோட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார். பளை  இத்தாவில்  கிராமத்தில் குறித்த மாதிரி... [ மேலும் படிக்க ]

வடபகுதிக்கு வருகைதரும் ஜனாதிபதி – முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டும் அமைச்சர் டக்ளஸ்!

Friday, May 17th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகைதரவுள்ளார். இன்நிலையில், ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

பட்டம் பெற்றும் நியமனங்களில் உள்வாங்கப்படவில்லை – யாழ் பல்கலை கலைத்துறை பட்டதாரிகள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Friday, May 17th, 2024
பட்டம் பெற்றும் பதவிநிலை நியமனங்களில் உள்வாங்கப்படாமையால் தாம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரிகள் தமக்கான... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் முச்சக்கரவண்டி சங்கம் – உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Friday, May 17th, 2024
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அதிகளவிலான முச்சக்கரவண்டிகள் இருந்தும் அவைதமது சேவைகளை  கட்டமைப்பு ரீதியாக முன்னெடுப்பதில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக... [ மேலும் படிக்க ]

பல்வேறு கோரிக்கைகளுடன் மக்கள் – தீர்வை பெற்றுக்கொடுக்கும் துரித முயற்சியில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, May 17th, 2024
யாழ் மாவட்டத்தில் உள்ள கலாசார திணைக்களங்களில் நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் தமது பணியை நிரந்தர நியமனம் செய்து தருமாறு... [ மேலும் படிக்க ]

நியமனங்களை பெற்றுத்தர ஆவன செய்யுங்கள் – உடற்கல்வி டிப்ளோமா மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை !

Thursday, May 16th, 2024
யாழ் பல்கலைக்கழக உடற்கல்வி துறையின் 12 ஆவது அணியில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் தமக்கான பணி நியமனங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி குளத்தில் கலக்கப்படும் நகர்ப்புற கழிவுகள் – மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்!

Thursday, May 16th, 2024
கிளிநொச்சி குளத்தை பாதுகாக்காமல் மாசுபடவிட முடியாது என தெரிவித்த யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சுத்தமான குடிநீரை... [ மேலும் படிக்க ]