Monthly Archives: July 2021

நீர்வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு!

Thursday, July 29th, 2021
நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் குடிநீரை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அமைவாக நீர்வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

“எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு நன்றி – தடுப்பூசி பெற்றமை தொடர்பில் மக்கள் தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
“எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கான நேரம் இது”. இதனூடாகவே நாம் எம்முடன் இருப்பவர்களையும் அயலில் உள்ளவர்களையும் மட்டுமல்லாது எமது பிரதேசத்தையும் நாட்டையும் பேராபத்திலிருந்து... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியாக 19 ஆயிரத்து 641 சுற்றி வளைப்புக்கள்- 61 மில்லியன் ரூபா வருமானம் என மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
இந்த வருடத்தின் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியாக 19 ஆயிரத்து 641 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

கொரோனா மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு – நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை நெருங்குவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Thursday, July 29th, 2021
நேற்றையதினம் (27) நாட்டில் மேலும் 63 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு... [ மேலும் படிக்க ]

புதிய கல்வி முறை உருவாக்கப் பணிக்காக தேசிய கல்வி நிறுவகத்துடன் 150 நிபுணத்துவ ஆசிரியர்கள் இணைப்பு!

Thursday, July 29th, 2021
21ஆம் நூற்றாண்டில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள சவால்களுக்கு வெற்றிகரமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொருத்தமான நிபுணத்துவத்துடன் கூடிய மாணவர் பரம்பரை ஒன்றினை நாட்டில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சர் தகவல்!

Thursday, July 29th, 2021
ஜப்பானிலிருந்து எதிர்வரும் சனிக்கிழமை 7 இலட்சத்து 28 ஆயிரத்து  460 அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]

அடுத்த நான்கு வருடங்களில் 47 இலட்சம் குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!

Thursday, July 29th, 2021
'சுபீட்சத்தின் தொலைநோக்கு' என்ற கொள்கைப் பிரகடனத்தின் கீழ் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இலங்கையை சர்வதேச சதிக்குள் சிக்க வைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குற்றச்சாட்டு!

Thursday, July 29th, 2021
  சர்வதேச முதலீடுகளை தடுக்கவும், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தவுமே எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யலாம் என எதிர்வுகூறல்!

Thursday, July 29th, 2021
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று (29) இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

4,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை!

Thursday, July 29th, 2021
நான்காயிரம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர்... [ மேலும் படிக்க ]