Monthly Archives: July 2021

கொரோனா தடுப்பூசிகள் குறித்த போதிய அறிவின்மையால் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மறுக்கின்றனர் – ஹேமந்த ஹேரத்!

Friday, July 30th, 2021
கொவிட் தடுப்பூசிகள் குறித்த போதிய அறிவின்மையால் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மறுப்பது அல்லது தயங்குவது குறித்து சுகாதார அமைச்சின் மருத்துவர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

தேசிய வைத்தியசாலையின் புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் பிரிவு பிரதமரினால் திறந்து வைப்பு!

Thursday, July 29th, 2021
இலங்கை தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (29) முற்பகல்... [ மேலும் படிக்க ]

இரண்டு டோஸ்களையும் செலுத்தியவர்களை விமானத்தின் ஆசன அளவிற்கு ஏற்ப இலங்கைக்கு அழைத்துவர அனுமதி !

Thursday, July 29th, 2021
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் விமானத்தில் அழைத்து வரக்கூடிய தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 5 பெண்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
2010 ஆம் ஆண்டுமுதல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்புரிந்த 11 பெண்களில் ஐந்து பெண்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் 1 முதல் நிபந்தனைகளுடன் மாகாணங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Thursday, July 29th, 2021
ஓகஸ்ட் 1 ஆம் திகதிமுதல் நிபந்தனைகளின் கீழ் குறைந்த எண்ணிக்கையான பயணிகளுடன் மாகாண போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டை விட 16.5 வீதத்தால் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

Thursday, July 29th, 2021
இலங்கையில் இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியால் 127.8 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த வருமானம் கடந்த ஆண்டை விட 16.5 வீத... [ மேலும் படிக்க ]

18 ஆயிரம் சிறார்களின் ஆபாசப் படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன – இன்றுமுதல் சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதிமுதல் இம் மாதம் 27 வரை 18 ஆயிரம் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் அடங்கிய புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்... [ மேலும் படிக்க ]

பிராந்தியப் புரிந்துணர்வு, நல்லுறவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
பிராந்தியப் புரிந்துணர்வு மற்றும் நல்லுறவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் ஆசிய... [ மேலும் படிக்க ]

கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த முடியும் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
உள்ளூர் கருவாட்டு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டிய அதேவேளை, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் நியாயமான விலையில் கருவாடு கிடைப்பதை உறுதி... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டு இறுதிக்குள் 15 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி போடப்படும் – ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகரும் லலித் வீரதுங்க தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
கொரோனா தடுப்பூசியை இன்னும் பெற்றுக்கொள்ளாத நபர்கள் தொடர்பில் கண்டறிய பிராந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படும் என கொரோனா தடுப்பூசி கொள்முதல் தொடர்பான ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]