Monthly Archives: June 2021

இணைப்புக் காலம் முடிவடைந்த ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

Tuesday, June 29th, 2021
தங்களது நிரந்தர பணி இடத்திலிருந்து தற்காலிகமாக, வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு, இணைப்புக் காலம் முடிவடைந்த ஆசிரியர்கள், மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர்,... [ மேலும் படிக்க ]

பெரும் போகத்திலிருந்து பயிர்ச் செய்கையை வெற்றிகரமான முன்னெடுக்க முடியும் – அமைச்சர் மகிந்த அமரவீர நம்பிக்கை!

Tuesday, June 29th, 2021
இரசாயன பசளை தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கி இருக்கும் நிலைமை குறித்து கவலையடைவதாகவும் பசளையை வழங்க முடியாமல் போனது  சம்பந்தமாக தான் விவசாயிகளிடம் மன்னிப்பு... [ மேலும் படிக்க ]

உலக சம்பியனை வீழ்த்தி வெற்றிபெற்ற சுவிட்ஸர்லாந்து! – சுவிஸ் மக்கள் கொண்டாட்டம்!

Tuesday, June 29th, 2021
ஐரோப்பா கிண்ண கால்ப்பந்து தொடரில் இன்று இடம்பெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் உலக சம்பியனான பிரான்ஸ் அணியை வீழ்த்தி சுவிட்ஸர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்திலும் தொற்றாளர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தது – மாவட்ட செயலகம் தகவல்!

Tuesday, June 29th, 2021
யாழ். மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளதாக, யாழ். மாவட்ட கொரோனா செயலணி அறிவித்தள்ளது. அதனடிப்படையில் நேற்று மாலை வரை, யாழ்ப்பாண மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் திருத்தம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, June 28th, 2021
வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஜூலை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது – அரசை தமிழர்கள் நம்ப வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 28th, 2021
கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழ் மக்களை... [ மேலும் படிக்க ]

இலங்கையிடம் ஜப்பானிய அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!

Monday, June 28th, 2021
கடுமையான கோவிட் தடுப்பு முறைகளை பின்பற்றுமாறு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை உட்பட ஆறு தெற்காசிய நாடுகளிடம் ஜப்பானிய அரசாங்கம் கேட்டுள்ளது. இந்த நாடுகளின்... [ மேலும் படிக்க ]

2 ஆவது தடுப்பூசி செலுத்தியிருந்தால் 90% பாதுகாப்பு – மருத்துவ வல்லுநர்கள் கருத்து!

Monday, June 28th, 2021
கொரோனாவிற்கு எதிராக 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் 90% பாதுகாப்பு கிடைக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 26 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Monday, June 28th, 2021
இலங்கையில் இதுவரை 26 இலட்சத்து 32 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் நேற்றைய... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் 70 தொடருந்துகள் சேவையில் – தேவைக்கேற்றவாறு பேருந்து சேவையும் முன்னேடுக்கப்பட்டதாக போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, June 28th, 2021
முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து இன்றுமுதல் 70 தொடருந்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு செல்பவர்களுக்காக,... [ மேலும் படிக்க ]