Monthly Archives: June 2021

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு : வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, June 28th, 2021
நடமாட்ட கட்டுப்பாடு காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றது. சமுர்த்தி பயனாளிகள் தவிர்ந்த ஏனையோருக்கு 5000... [ மேலும் படிக்க ]

காணாமல்போனோர் விவகாரத்தை அரசியலாக்கக் வேண்டாம் – யாழ்ல் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து!

Monday, June 28th, 2021
காணாமல்போனோர் தொடர்பான விடயத்தை ஊடகங்களில் கருத்து தெரிவித்து, அரசியலாக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததியின் நன்மை கருதி எடுத்த தீர்மானத்தை ஒருபோதும் மாற்றமாட்டேன் –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!

Monday, June 28th, 2021
ஆரோக்கியமான எதிர்கால சந்ததியின் நன்மை கருதி, சேதனப் பசளையை பயன்படுத்துவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றப்பட மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

வெகுவிரைவில் மாணவர்களுக்கு தடுப்பூசி – நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, June 28th, 2021
பாடசாலை மாணவர்களுக்கு வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கி விட்டால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Monday, June 28th, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த உறுதிப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, நாட்டின் அரச – தனியார் பங்குடமை நிறுவனங்கள் சிலவும் மருந்து உற்பத்தியை ஆரம்பித்துள்ளன – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Monday, June 28th, 2021
மருந்து இறக்குமதிக்காக, அரசாங்கத்தால் வருடாந்தம் பாரிய தொகை செலவிடப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, இந்தப் பாரிய செலவைக் குறைத்து, அரச மருந்தாக்கல்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக் கழகம் உருவாக்க நடவடிக்கை – ஜனாதிபதி அறிவிப்பு!

Monday, June 28th, 2021
இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து, தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதேபோன்று அரச... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைவு!

Monday, June 28th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 867 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆயிரத்து 797 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 100 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும் – ஆழ்கடல் மீன்பிடியாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Monday, June 28th, 2021
எரிபொருள் விலையேற்றத்தினால் நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் வெளிப்படுத்தி வருகின்ற கருத்துகள் நியாமான முறையில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஈராக் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு ஆயுத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

Monday, June 28th, 2021
ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க படையினரின் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]