Monthly Archives: June 2021

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவுப்பு! 

Sunday, June 27th, 2021
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சாதாரண கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகளில் பதினாறு பேர்களையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்தமைக்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் திறந்துவைப்பு!

Sunday, June 27th, 2021
யாழ்ப்பாணம் -  வடமராட்சி, முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள நாள் ஒன்றை முற்பதிவு செய்ய ஏற்பாடு!

Sunday, June 27th, 2021
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வருகை தருபவர்கள் இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் eservices.immigration.gov.lk/td என்ற... [ மேலும் படிக்க ]

விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு!

Sunday, June 27th, 2021
ஜம்மு விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஜம்மு விமான நிலையத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட... [ மேலும் படிக்க ]

கொலம்பிய ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரை இலக்குவைத்து தாக்குதல்!

Sunday, June 27th, 2021
கொலம்பிய ஜனாதிபதி பயணித்துக்கொண்டிருந்த ஹெலிகொப்டரை இலக்குவைத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நானும் அதிகாரிகளும் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிக்கொப்டரை இலக்குவைத்து துப்பாக்கி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மக்களுக்கு நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை தெரிவித்திருக்கவில்லை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Sunday, June 27th, 2021
அரசாங்கத்தை ஆதாரங்கள் இன்றி விமர்சித்தவர்களிற்கு ஜனாதிபதி தனது  உரையின் மூலம் பதிலை வழங்கியுள்ளார் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதேநேரம் உள்நோக்கம்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு வேண்டும் – இந்தியத் தூதுவரிடம் கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை!

Sunday, June 27th, 2021
பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் : தண்ட பணத்தை 300 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Sunday, June 27th, 2021
நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

தொடரை முழுமையாக இழந்தது இலங்கை அணி!

Sunday, June 27th, 2021
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் உத்தரவை உதாசீனம் செய்த 44,200 பேர் கைது!

Sunday, June 27th, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 44 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் 30... [ மேலும் படிக்க ]