Monthly Archives: June 2021

தேசிய பட்டியல் உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ கால எல்லை உறுதிப்படுத்தப்பட வேண்டும் – கபே அமைப்பு வலியுறுத்து!

Sunday, June 27th, 2021
உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என கபே அமைப்பு... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் அனுமதியின்றி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Sunday, June 27th, 2021
மேல் மாகாணத்தில் வர்த்தகர்கள், பொது மக்களை அனுமதியின்றி செயற்பட வேண்டாம் என பொலிஸ் எச்சரித்துள்ளது. மேல் மாகாணத்தில் அனுமதியின்றி செயற்பட்ட திரையரங்குகள், உணவகங்கள், நீச்சல்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இராணுவத் தளபதியின் ஆலோசனையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படும் – போக்குவரத்து இராஜங்க அமைச்சர்!

Sunday, June 27th, 2021
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்காக ரயில் மற்றும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

எம்.எஸ்.சீ மெசினா கப்பல் இலங்கையின் கடல் எல்லையில் இருந்து வெளியேறியது – கடற்படை அறிவிப்பு!

Sunday, June 27th, 2021
கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்து கொண்டிருந்தவேளை தீப்பற்றிய எம்.எஸ்.சீ மெசினா என்ற கப்பல் தற்போது இலங்கைக்கு உட்பட்ட தேடல் மற்றும் மீட்பு... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, June 27th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 825 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆயிரத்து 801 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 24 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

வேறு எந்த மிருகங்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை – வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Sunday, June 27th, 2021
தெஹிவளை மிருககாட்சிசாலையில் வேறு எந்த மிருகங்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணி பெண்கள் 200 பேருக்கு கொவிட் தொற்று – அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Sunday, June 27th, 2021
கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்ட சுமார் 200 கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா... [ மேலும் படிக்க ]

கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம் – நாட்டின் தற்போதைய நிலைமைகள் தேரர்களுக்கு ஜனாதிபதி எடுத்துரைப்பு!

Sunday, June 27th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்து, மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தலதா மாளிகைக்கு... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, June 27th, 2021
அனைவருக்கும் குடிநீர் பெற்றுக்கொடுப்பது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான ஓர் உறுதிமொழி என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய... [ மேலும் படிக்க ]

அனைத்துக் குடும்பங்களுக்கும் பொருத்தமான வீடுகளைப் பெற்றுத் தரக்கூடிய சூழல் உருவாக்கித் தரப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, June 27th, 2021
மகிழ்ச்சியாக வாழும் குடும்பம் என்ற எண்ணக்கருவின் கீழ் இந்த நாட்டில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும், வாழ்வதற்குப் பொருத்தமான வீடுகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய சூழல்... [ மேலும் படிக்க ]