Monthly Archives: June 2021

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு!

Tuesday, June 29th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆயிரத்து 850 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 40 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு அரிசி விற்றால் 100 ஆயிரம் தண்டம் – அமைச்சரவையில் தீர்மானம்!

Tuesday, June 29th, 2021
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு 100 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 2,500 ரூபா... [ மேலும் படிக்க ]

யாழில் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்வதில் மக்கள் ஆர்வம்!

Tuesday, June 29th, 2021
யாழ். மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கும் பணியில் மாலை வரை 9 ஆயிரத்து 988 பேர் பெற்றுள்ளனர் என்று... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உயர்தர பரீட்சை நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, June 29th, 2021
கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு!

Tuesday, June 29th, 2021
சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

தற்போதைய நிலைமைளின் அடிப்படையில் நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Tuesday, June 29th, 2021
நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்களை ஆராய்ந்துபார்க்கும்போது தொடர்ந்து நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் விருந்தோம்பல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் – பிரதமரிடம் சுவிஸ் அரசு உறுதிமொழி !

Tuesday, June 29th, 2021
இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை வழங்கிவைத்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கையில் விருந்தோம்பல் துறையின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு : ஏனையவர்களையும் விரைவில் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, June 29th, 2021
தொறில்வாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதே எமது அரசின் நோக்கமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விரைவில் ஒரு இலட்சம்... [ மேலும் படிக்க ]

வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Tuesday, June 29th, 2021
கடற்றொழில் அமைச்சிற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!

Tuesday, June 29th, 2021
நோத் சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது. மாளிகாவத்தையில்... [ மேலும் படிக்க ]