வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!
Tuesday, June 29th, 2021கடற்றொழில் அமைச்சிற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் திட்டப் பணிப்பாளர் உட்பட்ட அமைச்சின் அதிகாரிகளுடனான குறித்த கலந்துலையாடலில், இவ்வாண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளையும் கடற்றொழில் அமைச்சர், அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசின் புதிய கடன் திட்டங்கள் மக்களின் கஷ்ட நிலையை ஓரளவு போக்கும் - டக்ளஸ் தேவானந்தா
மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் - டக்ளஸ் எம். பி. ...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு இவ்வருடத்திற்குள் முற்றுப்புள்ளி - கடற்றொழில் அமைச்சர் டக்...
|
|
டக்ளஸ் தேவானந்தாவை எமது உயிருள்ளவரை மறக்கமாட்டோம் - காணாமல்போய் மீண்டுவந்து நன்றி கூர்ந்த கடற்றொழிலா...
மக்களுக்கு பாதகம் ஏற்படும் செயற்றிட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்ட...
‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கி...