Monthly Archives: March 2018

வேலணை  பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று!

Thursday, March 29th, 2018
வேலனை பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணிக்கு வேலணை பிரதேச சபை சபா மண்டபத்தில் நடை பெறவுள்ளது வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களை... [ மேலும் படிக்க ]

சீன ஜனாதிபதியை சந்தித்த வடகொரிய ஜனாதிபதி!

Thursday, March 29th, 2018
சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இற்கும் சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் இற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக... [ மேலும் படிக்க ]

அணியின் பெரிய சொத்து இவர் – ரோகித் சர்மா!

Thursday, March 29th, 2018
நியூஸிலாந்து அணியின் மிச்சல் மெக்லானகன் ஐபிஎல் மும்பை அணியின் மிகப்பெரிய சொத்தாக இருப்பார் என தான் நம்புவதாக ரோகித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 7-ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

அணித்தலைவர் பதவியில் இருந்து வார்னர் நீக்கம்!

Thursday, March 29th, 2018
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணித்தலைவர் பதவியில் இருந்து அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணி நிர்வாகத்தின்... [ மேலும் படிக்க ]

விண்வெளி நிலையம் பூமியை தாக்கும் நாள்!

Thursday, March 29th, 2018
சீனாவின் விண்வெளி நிலையமானது மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கும் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கும் இடையே பூமியில் பதிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் சோதனைமுறை முதல் விண்வெளி... [ மேலும் படிக்க ]

 Nokia வின் புதிய அதி தொழிற்நுட்ப கைப்பேசி!

Thursday, March 29th, 2018
நோக்கியா நிறுவனம் தனது மற்றுமொரு புதிய கைப்பேசியான Nokia 8 Sirocco இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசி தொடர்பான அறிவிப்பினை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற Mobile World Congress நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

தனது திட்டத்தினை பிற்போடும் நாசா

Thursday, March 29th, 2018
விண்வெளிக்கு பூமியிலிருந்து தொலைகாட்டி ஒன்றினை அனுப்பும் முயற்சியில் நாசா விண்வெளி ஆய்வு மையம் இறங்கியிருந்தது. வெற்றிகரமான முறையில் உருவாக்கப்பட்ட தொலைகாட்டிக்கு James Webb Space Telescope எனப்... [ மேலும் படிக்க ]

தனியார் வகுப்புக்களை நடத்துவதில் புதிய நடைமுறை!

Thursday, March 29th, 2018
பௌர்ணமி தினத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் புதிய நடைமுறையொன்றை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கி விளக்கம்!

Thursday, March 29th, 2018
இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணய குற்றி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் 2000, 1500, 500 ரூபா நாணய குற்றிகள் வெளியிடப்பட்டன. முதன்முறையாக பெரிய தொகையில்... [ மேலும் படிக்க ]

மே மாதம் 7ஆம் திகதி தொழிலாளர் தினம்!

Thursday, March 29th, 2018
வெசாக் பண்டிகை அனுஷ்டிக்கப்படும் வாரத்தில் உலக தொழிலாளர் தினமும் வருகின்றமையால் இது தொடர்பாக மஹாநாயக்கர் விடுத்த கோரிக்கைக்கு  அமைய மே மாதம் 7ஆம் திகதி மேதினத்தைக் கொண்டாடுவதற்கு... [ மேலும் படிக்க ]