வேலணை பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று!
Thursday, March 29th, 2018வேலனை பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணிக்கு வேலணை பிரதேச சபை சபா மண்டபத்தில் நடை பெறவுள்ளது
வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களை தேர்ந்தெடுப்பதற்காகவே இக் கூட்டம் வடமாகாண உள்@ராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலமையில் நடைபெறவுள்ளது அப் பிரதேச சபைக்காக தெரிவு செய்யப்பட்டு வர்த்தகமானி பத்திரிகையில் பெயர் விபரம் வெளியிடப்பட்ட உறுப்பினர்களுக்கு உரிய கூட்ட அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
இச் சபைக்கு வட்டார ரீதியாக 12 பேரும் விகிதாசாரத்தில் எட்டுப் பேருமென 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
Related posts:
இ.போ.ச வின் போராட்டம்: போக்குவரத்தை திறம்படக் கையாண்ட தனியார்!
இராணுவத்தினருக்கு செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவது தடை - இராணுவ தலைமையகம் ஆலோசனை!
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஒத்திவைக்கப்படுகின்றதா நாடாளுமன்றம் - ஜனாதிபதி ரணில் ஆல...
|
|