வேலணை பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று!
Thursday, March 29th, 2018
வேலனை பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணிக்கு வேலணை பிரதேச சபை சபா மண்டபத்தில் நடை பெறவுள்ளது
வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களை தேர்ந்தெடுப்பதற்காகவே இக் கூட்டம் வடமாகாண உள்@ராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலமையில் நடைபெறவுள்ளது அப் பிரதேச சபைக்காக தெரிவு செய்யப்பட்டு வர்த்தகமானி பத்திரிகையில் பெயர் விபரம் வெளியிடப்பட்ட உறுப்பினர்களுக்கு உரிய கூட்ட அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
இச் சபைக்கு வட்டார ரீதியாக 12 பேரும் விகிதாசாரத்தில் எட்டுப் பேருமென 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
Related posts:
மணலேற்றி வந்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் சூடு?- இருவர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதி - பருத்தித...
தேசிய காப்புறுதி தினத்தை முன்னிட்டு நினைவு முத்திரை!
அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமானது நகரும் – வழிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


