Monthly Archives: March 2018

வேலணை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை வெற்றி கொண்டது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Thursday, March 29th, 2018
தீவகம் தெற்கு  வேலணைப் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று  ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

எதியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது தெரிவு!

Thursday, March 29th, 2018
கிழக்கு ஆபிரிக்க நாடான எதியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு எதியோப்பியாவின் பிரதமராக ஐலிமரியாம் தேசாலென்... [ மேலும் படிக்க ]

அலட்சியப்போக்கினாலேயே ரஷ்யாவில்  தீ விபத்து – விளாடிமீர் புடின்!

Thursday, March 29th, 2018
ரஷ்யாவின் சைபேரியா ௲ கெமரோவோ பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து அலட்சியப்போக்கினால் நிகழ்ந்த பாரிய குற்றம் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த புதிய செயலி !

Thursday, March 29th, 2018
இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய வகை செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெங்கு நோய் தொற்றானது பாடசாலை மாணவர்களுக்கிடையே பரவுவதனைத் தடுக்கும் வகையில்... [ மேலும் படிக்க ]

புதிய நாணயங்கள் வெளியீடு!

Thursday, March 29th, 2018
இலங்கையில் அண்மையில் புதிதாக 2000, 1500, 500 ரூபா நாணய குற்றிகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் மத்திய வங்கி உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் முதன்முறையாக... [ மேலும் படிக்க ]

ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் 27 பேர் பலி!

Thursday, March 29th, 2018
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் பகுதியில் ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும்  58 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள்தெரிவிக்கின்றன. சிரியாவின்... [ மேலும் படிக்க ]

முதலீட்டாளர்களின்  வணிக நெருக்கடிகளுக்கு தீர்வு!

Thursday, March 29th, 2018
முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் வணிக நெருக்கடிகளை குறைப்பது தொடர்பில் தீர்வு எட்டப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தெற்காசிய பிராந்திய முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் வணிக... [ மேலும் படிக்க ]

தனியார் வகுப்புக்கள் தொடர்பில் கவனம்!

Thursday, March 29th, 2018
தனியார் மேலதிக வகுப்புக்கள் விசாக பூரணை தினத்தன்று நடைபெறுவது குறித்து எதிர்காலத்தில் தீவிர அவதானத்தை மேற்கொண்டு உரிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தஎதிர்ப்பார்த்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளத்தில் தகவல் பரிமாற்றம் இலங்கை சட்டத்திற்கமைய குற்றமல்ல – சட்டத்தரணி மஹாநாமகே !

Thursday, March 29th, 2018
சமூக வலைத்தளம் ஊடாக பரிமாற்றிக் கொள்வது இலங்கையின் சட்டத்திற்கமைய தவறு அல்ல என சட்டத்தரணி மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார் சட்டத்தரணிகள் சங்கத் தலமையகத்தில் நேற்று முன் தினம் இடம்... [ மேலும் படிக்க ]

சேதமடைந்த நாணயத்தாள் வைத்திருப்பவரே ஏற்படும் நட்டத்ததை பெறுப்பேற்க வேண்டும்!

Thursday, March 29th, 2018
சிதைக்கப்பட்ட அல்லது உரு மாற்றப்பட்ட நாணையத்தாள்கள் மார்ச் 31 ஆம் திகதியின் பின்னர் ஒருவரிடம் இருக்குமாயின் அதனால் ஏற்படக் கூடிய நட்டத்தை நாணையத்தாள் வைத்திருப்பவரே ஏற்றுக் கொள்ள... [ மேலும் படிக்க ]