தனியார் வகுப்புக்கள் தொடர்பில் கவனம்!

Thursday, March 29th, 2018

தனியார் மேலதிக வகுப்புக்கள் விசாக பூரணை தினத்தன்று நடைபெறுவது குறித்து எதிர்காலத்தில் தீவிர அவதானத்தை மேற்கொண்டு உரிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தஎதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: